August 14, 2026, Friday

Tag: district news

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த போலீஸ் மனு!

கோவை மாநகரில் தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி அளிக்கும் வழக்கில், கைது செய்யப்பட்ட மூன்று முக்கியக் குற்றவாளிகளையும் பாதிக்கப்பட்ட மாணவி முன்பு ...

Read moreDetails

3,644 சீருடைப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு: மதுரை மாவட்டத்தில் 16,000க்கும் அதிகமானோர் பங்கேற்பு!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) நடத்தும் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான பிரம்மாண்ட எழுத்துத் தேர்வு நேற்று மதுரை ...

Read moreDetails

கிணற்றில் தவறி விழுந்த பசு: துரிதமாய் மீட்ட தீயணைப்புத் துறையினர்! ஒட்டன்சத்திரத்தில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்; பொதுமக்கள் பாராட்டு!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கரட்டுப்பட்டியில், கிணற்றுக்குள் தவறி விழுந்த ஒரு பசுமாட்டை, ஒட்டன்சத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு ...

Read moreDetails

பள்ளிக்கு சென்ற சிறுமி மாயமாகியது குறித்து போலீஸில் புகார் அளித்து1வாரமாகியும் நடவடிக்கை இல்லாததால் பெற்றோர் தர்னா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரபாஸ்கர்-மகாலட்சுமி தம்பதியினர். இவரது 15 வயது மகள் அரசு பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். ...

Read moreDetails

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு200மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 2025 -26 ஆம நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் 70 வயது பூர்த்தியடைந்த ...

Read moreDetails

தைப்பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன்,1மண்பானை மண்அடுப்பும் வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் மனு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்து மாவட்டத்தின் பல்வேறு ...

Read moreDetails

வானகிரி கிராமத்தைச் சேர்ந்த12மீனவர்கள் உட்பட14மீனவர்களுடன் இலங்கை கடற்படையாள் சிறைபிடிக்கப்பட்ட விசைபடகை மீட்டுத்தர மக்கள் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராமையன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ராபின், ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தைவேல், ...

Read moreDetails

தேசிய கேரம் போட்டியில் சாதித்த விழுப்புரம் மாணவருக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி சால்வை வாழ்த்து

மத்திய பிரதேசம் குவாலியரில் ஐம்பதாவது ஜூனியர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஒன்னாம் தேதி முதல் நான்காம் தேதி வரை நடைபெற்றது 300 பள்ளிகளை சேர்ந்த ...

Read moreDetails

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேரணி

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தும் பணி இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நவம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை ஒரு ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் இருந்து மீன் பிடிக்க சென்ற 14 மீனவர்கள் இலங்கை கடற்படையாள் கைது

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வானகிரி மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ராமயன் என்பவருக்கு சொந்தமான படகில் கடந்த எட்டாம் தேதி 14 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க ...

Read moreDetails
Page 242 of 337 1 241 242 243 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist