May 6, 2026, Wednesday

Tag: district news

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி கிராமத்தில், குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டவர்த்தியைச் சேர்ந்த அஜய் (வயது 30), ...

Read moreDetails

கனமழை எச்சரிக்கையால் ஊட்டியில் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடல்

தமிழகத்தில் தொடர்ச்சியாகப் பெய்யும் கனமழையைக் கருத்தில் கொண்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ...

Read moreDetails

விழுப்புரத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு வீரவாழியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் விழா

விழுப்புரத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை யொட்டி வீரவாழி யம்மன் கோவிலில் சாகை வார்த்தல் (கூழ் வார்த்தல்) வெகு சிறப்பாக நடைபெற்றது விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் விழுப்புரம் - ...

Read moreDetails

பாஜகவுடன் பேச்சு, மகனுக்கு மந்திரி பதவி கேட்கிறேன் என பொய் செய்தி

பாஜகவுடன் பேச்சு, மகனுக்கு மந்திரி பதவி கேட்கிறேன் என பொய் செய்தியை பரப்புரகிறார்கள். பாஜக நுழையக்கூடாது என்பதற்காகவே திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் விழுப்புரத்தில் வைகோ பேச்சு மதிமுக ...

Read moreDetails

வைத்தீஸ்வரன் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம்.

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என தேர்தல் பிரச்சார பயணத்தை கடந்த 7ம் தேதி கோயம்புத்தூரில் தொடங்கி ...

Read moreDetails

வறுமை கொண்ட வலிமையை பேரம் பேசும் கிட்னி கும்பல் : நாமக்கலில் மீண்டும் உயிர்த்தெழும் மனித வணிகம் !

நாமக்கல் :நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி, அவர்களிடமிருந்து சிறுநீரகத்தை (கிட்னி) 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை ...

Read moreDetails

பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் 33 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு சுபாஷ் சந்திரபோஸ் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் 33 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சம்பவம் பெரும் பரபரப்பை ...

Read moreDetails

புதிய பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்தது : 5 மாணவர்கள் காயம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்துக்கு அருகே புதுப்பட்டியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் புதிய கட்டடம் இன்று இடிந்து விழுந்ததால், 5 மாணவர்கள் காயமடைந்த ...

Read moreDetails

நாய் கடித்ததைக் கவனிக்காமல் விட்ட இளைஞர் பரிதாப மரணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தின்னூர் கிராமத்தைச் சேர்ந்த எட்வின் பிரியா (வயது 23) என்பவர், எம்பிஏ படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ...

Read moreDetails

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இருதரப்பினர் மோதல்

உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அரசு மருத்துவமனையில் இரு குடும்பத்தினருக்கு இடையிலான பழைய விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails
Page 242 of 255 1 241 242 243 255
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist