August 15, 2026, Saturday

Tag: district news

செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியில் 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்

செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியில் நான்காவது நாளாக செவிலியர்கள் போராட்டம். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் செவிலியர்களின் போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்கிறது, பணி நிரந்தரம் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ...

Read moreDetails

கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலுங்கடி பகுதியில் உள்ள சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் பள்ளம் ஏற்பட்டு குடிநீர் குழாயில் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது - 5 ...

Read moreDetails

திருப்பத்தூரில் 2097 பேர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினர்

திருப்பத்தூரில் 2097 பேர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினர் உதவி ஆய்வாளர் (Sub-Inspector - SI) தேர்வு என்பது தமிழக காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான, ...

Read moreDetails

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர்,குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் நிர்வாக சார்பில் நடைபெற்றதனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.இதில் பாரதியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் ...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரங்களாக கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் சிரமம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரங்களாக கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் சிரமம். செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ...

Read moreDetails

தரங்கம்பாடி புகழ்பெற்ற அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா முன்னிட்டு அர்ச்சனை

தரங்கம்பாடி அருகே புகழ்பெற்ற அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமி வீதி உலா வீடுகள் தோறும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு. ...

Read moreDetails

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சீகன் பால்குவுக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

பொறையாரில் உள்ள தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சீகன் பால்குவுக்கு மணிமண்டபம் கட்ட தரங்கம்பாடி மீனவர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி ...

Read moreDetails

பொறையார் தனியார் பள்ளியில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 600க்கும் மேற்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை

பொறையார் தனியார் பள்ளியில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 600க்கும் மேற்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர், பூம்புகார் எம்எல்ஏ வழங்கினர்:- மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மயிலாடுதுறை ...

Read moreDetails

பணி நிரந்தம் கோரி மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

பணி நிரந்தம் கோரி மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்:- மயிலாடுதுறை மாவட்ட அரசினர் மருத்துவமனை முன்பு 3-வது நாளாக காத்திருக்கும் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் ...

Read moreDetails

அடிக்கல் நாட்டு விழாவிற்கு அமைச்சர்கள் வரும் நிலையில் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் மறித்து போராட்டம்

அடிக்கல் நாட்டு விழாவிற்கு அமைச்சர்கள் வரும் நிலையில் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் மறித்து போராட்டம். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தமிழறிஞர் ...

Read moreDetails
Page 203 of 337 1 202 203 204 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist