January 23, 2026, Friday

Tag: district news

திமுக நிர்வாகி முகநூலில் போட்ட பதிவால் பரபரப்பு

சென்னையில் மயிலாடுதுறை மாவட்ட திமுகவினரை மாற்றுக்கட்சியினர் என்று கூறி முதல்வர் முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைத்ததாக திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மீது குற்றசாட்டு. எங்களத்தான் ஏமாத்தினிங்க ...

Read moreDetails

தி.மு.க. வின் தேர்தல் ஆலோசனை திருச்சியில் தொடக்கம்

திருச்சி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கும் முதல் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெறவுள்ளது. இரண்டு நாள் அரசு பயணமாக ...

Read moreDetails

அரசு பேருந்து சேவை

திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் கிராம மக்களின் 30 ஆண்டுகள் கோரிக்கையான அரசு பேருந்து சேவையை தொடங்கி வைத்திருப்பதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ...

Read moreDetails

பெண்ணின் வயிற்றில் 6 கிலோ கட்டி

நாகர்கோவில் அருகே வயிறு வலியால் அவதிபட்டு வந்த பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்து 6 கிலோ கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியை ...

Read moreDetails

வாழைப்பயிர் சேதம்

கீழையூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ள நிலையில், நேற்று இரவு திடீரென அடித்த சூறாவளி காற்று மற்றும் மழையின் காரணமாக ...

Read moreDetails

ஐந்து கோயில்களில் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

சீர்காழி அருகே தென்பாதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஏழைகாத்தம்மன், மந்த கருப்பண்ணசாமி, முனீஸ்வரர், விநாயகர், முருகர் உள்ளிட்ட ஐந்து கோயில்களில் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம். ...

Read moreDetails

விழுப்புரத்தில் கார் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

விழுப்புரத்தில் கார் வியாபாரிகள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்.சி. புத்தகத்தை கால தாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும். பழைய சட்டத்தின்படி ...

Read moreDetails

மீண்டும் புறக்கணிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி – தி.மு.க. வினருக்கு ஏமாற்றம்

சென்னை: தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு எதிர்பார்த்தபடி அமைச்சர் பதவி வழங்கப்படாததால், தி.மு.க.வினர் மத்தியில் கடும் ஏமாற்றமும், அதிருப்தியும் நிலவுகிறது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில், ...

Read moreDetails

உப்பு தண்ணீர் பருகும் கருங்காலக்குடி மக்கள்

கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி கிராமத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்ததால், மக்கள் உப்பு கலந்த தண்ணீரையே குடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது ஆரோக்கியம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த ...

Read moreDetails

சிறுவனை உயிருடன் காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு விழா!

தாம்பரம்:அரும்பாக்கம் பகுதியில் கடந்த 16ம் தேதி நடந்த சம்பவத்தில், மழைநீர் தேங்கி இருந்த சாலையில் நடந்து சென்ற சிறுவன் ஒருவர் மின்சாரம் தாக்கி விழுந்தார். அப்போது அதே ...

Read moreDetails
Page 178 of 180 1 177 178 179 180
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist