May 14, 2026, Thursday

Tag: district news

திருவள்ளூர் பல ஆண்டுகளாக பயன்படுத்திவந்த ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தை தடுப்புள்அடைப்பதை கைவிட கோரிக்கை

திருவள்ளூர் ரயில் நிலையம் ஓட்டி மகாத்மா காந்திநகர், கே.கே. ஆர் அவென்யூ என இரண்டு நகர்களில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ...

Read moreDetails

திருவாரூர் அருகே DMKஆட்சியில் கொடுக்கப்பட்ட வீட்டு மனை பட்டா செல்லாது எனக்கூறி மறியல் போராட்டத்தில் பரபரப்பு

திருவாரூர் அருகே திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வீட்டு மனை பட்டா செல்லாது எனக்கூறி, இடத்தை கைப்பற்ற வந்த இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக அப்பகுதி மக்கள் சாலை ...

Read moreDetails

செங்கல்பட்டு  மாவட்டத்தில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை  சாலைகளில்  மழைநீர் ஓடியதால் பொதுமக்கள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை சாலைகளில் மழைநீர் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அவதி… செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென சாலை முதல் பரவலாக மழை ...

Read moreDetails

தமிழகஅரசின் உயர்பொறுப்புகளில் IASஅதிகாரிகள் தமிழ்வழியில் அரசுபள்ளியில் படித்தவர்கள் MLAஅன்னியூர்சிவா பேச்சு

இன்று தமிழக அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பெரும்பாலும் தமிழ்வழியில் அரசு பள்ளியில் படித்தவர்கள் தான் மாணவர்கள் லட்சியத்தோடு படிக்க வேண்டும் பள்ளி கூடுதல் ...

Read moreDetails

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு 

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவி குழு பெண்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி மயிலாடுதுறையில் நடைபெற்றது :- பாலின ...

Read moreDetails

சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பொங்கல் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு.5000 கரும்புகளை கடித்து தின்று அழித்ததால் விவசாயிகள் வேதனை

சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பொங்கல் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு.5000 கரும்புகளை கடித்து தின்று அழித்ததால் விவசாயிகள் வேதனை. காட்டு பன்றிகளை விரைந்து அப்புறப்படுத அரசுக்கு கோரிக்கை. ...

Read moreDetails

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்பிரமணியசாமிக்கு தங்ககவசம்

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்பிரமணியசாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு, தருமபுரம் ஆதீன மடாதிபதி தனுர் மாத வழிபாடு மேற்கொண்டார் :- ...

Read moreDetails

மயிலாடுதுறையில் மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்தில் பிரதான சாலையில் உள்ள வணிக நிறுவனத்தில் தீவிபத்து

மயிலாடுதுறையில் மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்தில் பிரதான சாலையில் உள்ள வணிக நிறுவனத்தில் தீவிபத்து:- தீயணைப்பு துறையினரின் துரித நடவடிக்கையால் பெரும் தீ தீபத்து தவிர்ப்பு. மயிலாடுதுறை ...

Read moreDetails

என் சமுதாயத்துக்கு பட்டாவே தரல வாணியம்பாடி தாசில்தார் இங்க வந்தா தான் இங்கிருந்து எழுவோம் என மாற்றுத்திறனாளி வாலிபர் அதிரடி

என் சமுதாயத்துக்கு பட்டாவே தரல வாணியம்பாடி தாசில்தார் இங்க வந்தா தான் இங்கிருந்து எழுவோம் என மாற்றுத்திறனாளி வாலிபர் ஊர் பொதுமக்களுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ...

Read moreDetails

ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் 1008சங்குகளால் அபிஷேகம்

மயிலாடுதுறை ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம். 1008 சங்குகளால் அபிஷேகம் செய்யப்பட்டதை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்:- மயிலாடுதுறை ...

Read moreDetails
Page 133 of 261 1 132 133 134 261
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist