August 16, 2026, Sunday

Tag: district news

அரசு பணத்தில் தேர்தல் பணிகளை திமுக செய்கிறது என்பதுதான் சரியானது.திருவாரூரில் முன்னாள் அமைச்சரும் R.காமராஜ் பேட்டி

அரசு பணத்தில் தேர்தல் பணிகளை திமுக செய்கிறது என்பதுதான் சரியானது. திருவாரூரில் முன்னாள் அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான இரா‌.காமராஜ் பேட்டி. திருவாரூர், பிப்.13- தேசிய ஊரக ...

Read moreDetails

பாதுகாப்பான நிதி பயன்பாடு மற்றும் பொதுமக்களுக்கு நிதி சார்ந்த கல்வி அறிவு குறித்து நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பேரணி

பாதுகாப்பான நிதி பயன்பாடு மற்றும் பொதுமக்களுக்கு நிதி சார்ந்த கல்வி அறிவு குறித்து நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.. இந்தியன் ரிசர்வ் வங்கி ...

Read moreDetails

சீர்காழியில்1.62கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

சீர்காழியில் 1.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்தார் ...

Read moreDetails

மத்தியஅரசின் 125நாள் வேலைத்திட்டத்தைDMKஅரசு சீர்குலைப்பதாக குற்றம்சாட்டி அலுவலகங்கள் முன்பு ADMK-வினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் 125 நாள் வேலைத்திட்டத்தை திமுக அரசு சீர்குலைப்பதாக குற்றம் சாட்டி மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் ஒன்றிய அலுவலகங்கள் முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் :- ...

Read moreDetails

தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா

தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழாவில் மயிலாடுதுறை எம்எல்ஏ பங்கேற்று மடிக்கணினிகளை வழங்கினார்:- தமிழக அரசு சார்பில் "உலகம் ...

Read moreDetails

பருவகால தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் ஊழியர்களை நிரந்திரம் படுத்துவது உட்பட 5- அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்

பருவகால தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் ஊழியர்களை நிரந்திரம் படுத்துவது உட்பட 5- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடு துறை ...

Read moreDetails

மகளிர் உரிமை தொகை 5000தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டை தாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கபட்டதைDMK-வினர் கொண்டாடினர்

மகளிர் உரிமை தொகை 5 ஆயிரம் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டை தாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கபட்டதை தொடர்ந்து விழுப்புரம் நகர திமுக அலுவலகத்தில் ...

Read moreDetails

மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயி இந்தியில் பிரதமர் மோடிக்கு கண்டனம்

மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் மயிலாடுதுறையில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டபோது ...

Read moreDetails

திருவாரூர் ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த BJP & அதற்கு துணை போகும் ADMK-வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் அருகே ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக மற்றும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்தும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் கண்டன ...

Read moreDetails

திருவாரூர் மாநில அளவிலான வாலிபால் போட்டியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதமசிகாமணி தொடங்கினர்

திருவாரூர் அருகே மாநில அளவிலான வாலிபால் போட்டியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதமசிகாமணி தொடங்கி வைத்தார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பூண்டி ...

Read moreDetails
Page 132 of 337 1 131 132 133 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist