March 3, 2026, Tuesday

Tag: district news

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்து விழிப்புணர்வு

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்து ஒரு நாளைக்கு நாலு முறை என எட்டு ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல் உதவி ...

Read moreDetails

விபத்தில் சிக்கிய முதியவரை முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் காமராஜ்.

விபத்தில் சிக்கிய முதியவரை முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் காமராஜ்." நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த மக்கள். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ...

Read moreDetails

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில்18அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக காத்திருப்புபோராட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சர்வேயர்கள் நான்காவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு நில அளவை ...

Read moreDetails

நீடாமங்கலம் கிராம மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தலாக இருந்துவரும் இணைப்பு நடைபாலம் சீரமைத்து தர கோரிக்கை

நீடாமங்கலம் அருகே கிராம மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தலாக இருந்துவரும் இணைப்பு நடைபாலம்: போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை…திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு ...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை பெய்துள்ளது. இந்த மழைக்கு, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ...

Read moreDetails

சென்னையைத் தொடர்ந்து திருவாரூரிலும் தீ விபத்து -1மணி நேரமாக நீடித்த புகை மூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர்

சென்னையைத் தொடர்ந்து திருவாரூரிலும் தீ விபத்து - ஒரு மணி நேரமாக நீடித்த புகை மூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர்… திருவாரூர் நகரின் மையப் ...

Read moreDetails

திருவாரூர் புறவழி பிரதான சாலையில் பள்ளம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.. பொதுமக்கள் அவதி

திருச்சி கோவை திண்டுக்கல் தஞ்சாவூர் உள்ளிட்ட மேற்கு மாவட்ட பகுதிகள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் இருந்தும்.. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மற்றும் ...

Read moreDetails

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட-தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட-தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் . விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றியத்தின் சார்பில் பல்வேறு ...

Read moreDetails

அந்நிய சந்தேக நபர்கள் & தீவிரவாதிகளின் கடல்சார் ஊடுருவலை தடுக்கும் விதமாக நடத்தப்பட்ட “சாகர் கவாச்” ஒத்திகை மாவட்ட SPஸ்டாலின் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் அந்நிய சந்தேக நபர்கள் மற்றும் தீவிரவாதிகளின் கடல்சார் ஊடுருவலை தடுக்கும் விதமாக நடத்தப்பட்ட “சாகர் கவாச்” ஒத்திகை நிகழ்வில் தரங்கம்பாடி கடற்கரையில் மாவட்ட எஸ்.பி. ...

Read moreDetails

பெரியகாடு கடற்கரை கிராமத்தில் உலக மீனவர் தின கொண்டாட்டம் படகுகளை அர்ச்சித்து கடலுக்கு மலர் தூவி சிறப்பு பிரார்த்தனை

குமரி மாவட்டம் பெரியகாடு கடற்கரை கிராமத்தில் உலக மீனவர் தின கொண்டாட்டம். படகுகளை அர்ச்சித்து கடலுக்கு மலர் தூவி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட மீனவர்கள். ஆண்டுதோறும் நவம்பர் ...

Read moreDetails
Page 120 of 225 1 119 120 121 225
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist