May 13, 2026, Wednesday

Tag: district news

தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத வழக்கமாக பெண்கள் மட்டும் பங்கேற்று ஆண்டுக்கு ஒரு முறை பல்லக்கில் இறைவனை சுமக்கும் வினோத நிகழ்வு

தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத வழக்கமாக பெண்கள் மட்டும் பங்கேற்று ஆண்டுக்கு ஒரு முறை பல்லக்கில் இறைவனை சுமக்கும் வினோத நிகழ்வு, ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலங்குடி சிவாலயத்தில் ...

Read moreDetails

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் மூலவர் நடராஜர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்; மூலவர் நடராஜர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்:- மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ...

Read moreDetails

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் நடந்த ஆருத்ரா தரிசனம் சிறப்பு அபிஷேகம் 

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் நடந்த ஆருத்ரா தரிசனம் சிறப்பு அபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் தேவார பாடல் பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் ...

Read moreDetails

திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மார்கழி மாத திருவாதிரையை முன்னிட்டு பாத தரிசனம் விழா

திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மார்கழி மாத திருவாதிரையை முன்னிட்டு பாத தரிசனம் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சைவசமயத்தின் தலைமை ...

Read moreDetails

கோடியக்கரையில் மீன் பிடிக்க சென்ற மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கைது

கோடியக்கரையில் இருந்து மீன் பிடிக்க சென்ற மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கைது :- மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ...

Read moreDetails

கோடியக்கரையில் இருந்து இரண்டு பைபர் படகுகளில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 9 பேர் கைது 

கோடியக்கரையில் இருந்து இரண்டு பைபர் படகுகளில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் ஒன்பது பேர் கைது :- மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள் பேட்டை ...

Read moreDetails

புகழ்பெற்ற கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சுமார் 9அடி உயர நடராஜர் சிலைக்கு அபிஷேகம்

புகழ்பெற்ற கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சுமார் 9அடி உயர நடராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது:- மார்கழி மாத பவுர்ணமியில் வரும் ஆருத்ரா ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டம் ,செம்பனார்கோவில் ஒன்றியம்,காளகஸ்தினாதபுரம் ஊராட்சி 2026 -ல் எடப்பாடியாரின்  ஆச்சி அமைய சபரிமலை யாத்திரை

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதி, செம்பனார்கோவில் ஒன்றியம், காளகஸ்தினாதபுரம் ஊராட்சி2026 -ல் எடப்பாடியாரின்  ஆச்சி அமைய வேண்டி சபரிமலை யாத்திரை சென்ற பக்தர்கள். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ...

Read moreDetails

ஐந்து வருடங்களில் ஆறு கோடி மரம் நட வேண்டும் – சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு

ஐந்து வருடங்களில் ஆறு கோடி மரம் நட வேண்டும் என்ற இலக்கை முன்வைத்து, மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து, சென்னை முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் ...

Read moreDetails

மயிலாடுதுறை சித்தி விநாயகர் ஆலயத்தில் லட்சார்ச்சனை- புஷ்பங்களால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை

மயிலாடுதுறை சித்தி விநாயகர் ஆலயத்தில் லட்சார்ச்சனை. புஷ்பங்களால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை. மயிலாடுதுறை சின்ன கடைவீதியில் புகழ் வாய்ந்த ஸித்தி விநாயகர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் புதிய ...

Read moreDetails
Page 110 of 260 1 109 110 111 260
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist