December 5, 2025, Friday

Tag: district news

குடிபோதையில் லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் – போதையில் வாகனத்தில் மயங்கி கிடக்கும் காட்சிகள்…

கோவை இருகூர் தண்ணீர் டேங்க் அருகே கொரியர் லாரி ஒன்று சென்று உள்ளது. அப்பொழுது அந்த சாலையில் ஓரத்தில் குடிநீருக்காக தோண்டப்பட்ட குழி ஒன்று இருந்தது.அதனை குடிபோதையில் ...

Read moreDetails

ராமதாஸ் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் எனவும், தந்தையர் தினத்தில் ராமதாஸுக்கு வாழ்த்துகள் – அன்புமணி ராமதாஸ்

ராமதாஸ் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் எனவும், தந்தையர் தினத்தில் ராமதாஸுக்கு வாழ்த்துகள் எனவும், தம் மீது கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள் எனவும் திருவள்ளூரில் நடைபெற்ற ...

Read moreDetails

சீர்காழியில் ஜனதா இமயவரம்பன் எழுதிய விடுதலைப் போரில் சீர்காழி என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது

சீர்காழியில் ஜனதா இமயவரம்பன் எழுதிய விடுதலைப் போரில் சீர்காழி என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. மார்கோனி இமயவரம்பன் தலைமை நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வைகை ...

Read moreDetails

மயிலாடுதுறை அருகே வீட்டிற்குள் நாய் புகுந்தது குறித்து உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அகலங்கன் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 11ஆம்தேதி இரவு ...

Read moreDetails

பெங்களூருவில் ஆன்மீக மாநாட்டில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீனம் ஞான ரத யாத்திரை புறப்பாடு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 'பாரதீய ஸந்த மஹா பரிஷத் என்ற அமைப்பின் சார்பில் பாரத நாட்டின் பண்பாட்டை (பாரதீய ஸம்ஸ்கிருதி) பாதுகாக்க வேண்டி மாபெரும் ஆன்மீக கருத்தரங்க ...

Read moreDetails

மயிலாடுதுறையில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு மனித சங்கிலியாக நின்று ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு முழக்கம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர் காட்டில் டார்கெட் கல்வி குழுமத்தின் எவரெஸ்ட் கென் பிரிட்ஜ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு ...

Read moreDetails

செஞ்சியில் மேளதாள முழங்க மாட்டு வண்டியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை பொருட்களை அரசு பள்ளிகளுக்கு செயல் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா மலையரசன் குப்பம், மளவங்தாங்கல், ஆலம்பூண்டி, கெங்கவரம், கணக்கன்குப்பம், அடுக்கம், உள்ளிட்ட கிராமபுறங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு செயல் அறக்கட்டளை நிறுவனர் ...

Read moreDetails

செங்கல்பட்டு அருகே விவசாய நிலத்தில் கழிவு நீர் திறந்து விட்டதால் தட்டி கேட்ட விவசாயிக்கு கொலை மிரட்டல்

செங்கல்பட்டு அருகே சிறுபினாயூர் கிராமத்தில் வசித்து வரும் ஜனார்த்தனம் இவர் அதே கிராமத்தில் தனது சொந்தமாக உள்ள பட்டா நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் அதே ...

Read moreDetails

பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் பத்திரிகையாளர் சந்திப்பு

விழுப்புரம் பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் விழுப்புரம் பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். மத்திய அரசு ...

Read moreDetails

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நலன் கருதி தீர்மானங்கள்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவை 5ம் ஆண்டு பேரவை கூட்டம் நாகப்பட்டினத்தில் நடந்தது. துணைத்தலைவர் ராஜா தலைமை வகித்தார். துணைத்தலைவர் விஜயகுமார் ...

Read moreDetails
Page 110 of 119 1 109 110 111 119
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist