December 5, 2025, Friday

Tag: district news

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே கல்லப்பட்டு கிராமத்திற்கு கூடுதல் புதிய பேருந்து

பள்ளி மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய விழுப்புரம் எம்எல்ஏடாக்டர் லட்சுமணன் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே கல்லப்பட்டு கிராமத்திற்கு கூடுதல் புதிய பேருந்து இயக்கி பொதுமக்களோடு ...

Read moreDetails

தமிழகத்தில் covid 19 வைரஸ் தமிழகத்தில் இது சாதாரண வைரஸ்

தமிழகத்தில் covid 19 வைரஸ் தமிழகத்தில் இது சாதாரண வைரஸ் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா மா சுப்பிரமணியம் பேட்டி. செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு ...

Read moreDetails

சிறப்பு பூஜைகள் செய்து மலர் தூவி காவிரி அன்னையை வரவேற்று நொடிக்கு 800 கன அடி தண்ணீரை நீர்வள ஆதாரத்துறையினர் திறந்து விட்டனர்.

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தது. சிறப்பு பூஜைகள் செய்து மலர் தூவி காவிரி அன்னையை வரவேற்று நொடிக்கு 800 கன ...

Read moreDetails

ஓடும் அரசு பேருந்தில் இருந்து கழன்று ஓடிய சக்கரங்கள் !

விருதுநகர் :மதுரை-குற்றாலம் பாதையில் பயணித்த அரசு பேருந்தில் இருந்து சக்கரங்கள் கழன்று ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தைச் சேர்ந்த அரசு ...

Read moreDetails

திண்டுக்கல் : மதிய உணவுக்குப் பிறகு மயங்கி விழுந்த தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியிலுள்ள பண்ணைக்காடு கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கும்பரைச் சேர்ந்த பிரியா என்ற மாணவி கல்வி பயின்று வந்தார். நேற்று போலவே ...

Read moreDetails

விபூதியை அழித்த விவகாரம் : திருமாவளவன் விளக்கம் !

மதுரை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் ஒரு செயல் சமூகவலைத்தளங்களில் விவாதத்துக்கு இடமளித்திருக்கிறது. மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அவர் தரிசனம் செய்தபோது ...

Read moreDetails

காலி மது பாட்டில்களை டாஸ்மாக் கடை திரும்ப பெற வேண்டும்..!

மதுரை மண்டல தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில தலைவர் ஆர் வி ஆனந்த் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் இந்த ...

Read moreDetails

பள்ளி மாணவ மாணவிகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய விவகாரத்தில் – பாஜக சார்பில் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாஜக மதுரை மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையிலான நிர்வாகிகள், கடந்த 17ஆம் தேதி ...

Read moreDetails

கிருஷ்ணகிரி : திருமண மண்டபத்தில் 21 பவுன் தங்க நகைகள் திருட்டு – கல்லூரி மாணவி உட்பட நான்கு பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் 21 பவுன் தங்க நகைகள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

கள்ளக்குறிச்சி கடைவீதி பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

ஏடிஎம் இயந்திரம் உடைக்கும் முயற்சி தோல்வியடைந்தால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த 15 லட்சம் ரூபாய் தப்பியது ! கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய வீதியாக இருக்கக்கூடிய கடைவீதியில் கரூர் ...

Read moreDetails
Page 109 of 119 1 108 109 110 119
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist