Tag: delhi

பாதுகாப்பு விதிமுறைகளை மீறுகிறார் ராகுல் : சிஆர்பிஎப் புகார்

புதுடில்லி : வெளிநாட்டு பயணங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாக காங்கிரஸ் எம்.பி. மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சிஆர்பிஎப் புகார் தெரிவித்துள்ளது. ராகுல் ...

Read moreDetails

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் அதிர்ச்சி : யார் அந்த 14 எம்.பிக்கள் ?

புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த 14 எம்.பிக்கள் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்ததாக வெளிச்சம் கண்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட தே.ஜ.கூ வேட்பாளர் ...

Read moreDetails

செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்தார் : அரசியல் சூழல் குறித்து கலந்துரையாடல்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் பயணமாக டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார். இதுகுறித்து செங்கோட்டையன், ஹரித்வார் செல்ல மனநிம்மதிக்காகப் போகிறதாக கூறியிருந்தார், ...

Read moreDetails

ஏதோ பெரிய அரசியல் மாற்றம் ? – செங்கோட்டையன் சந்திப்புக்கு பின் டெல்லி புறப்படும் நயினார் நாகேந்திரன்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பின், பாஜக ...

Read moreDetails

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர்கள் இருவர்

புதுடில்லி: கல்வித்துறையில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா, இன்று புதுடில்லியில் நடைபெற்றது. இந்த விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். முன்னாள் ...

Read moreDetails

டில்லியில் கனமழை : பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்த இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட்

தலைநகர் டில்லியில் பெய்து வரும் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பயணிகளுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை விமான நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “டில்லியில் ...

Read moreDetails

டெல்லியில் பாஜக தலைவர்கள் ஆலோசனை : ஆப்சென்ட் ஆன அண்ணாமலை – காரணம் என்ன ?

தமிழக பாஜக தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் நடைபெற்றது. ஆனால், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இதில் பங்கேற்காதது அரசியல் ...

Read moreDetails

துணை ஜனாதிபதி இல்லத்தை காலி செய்தார் ஜக்தீப் தன்கர்

துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய ஜக்தீப் தன்கர், 40 நாட்கள் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கி இருந்த பிறகு, அதை காலி செய்து, இந்திய தேசிய லோக் ...

Read moreDetails

பெட்ரோலில் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான வழக்கு ; சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

புதுடில்லி: பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பை கட்டாயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று தள்ளுபடி செய்தது. ...

Read moreDetails

நிரந்தர நண்பர்களும் இல்லை ; நிரந்தர எதிரிகளும் இல்லை : அமைச்சர் ராஜ்நாத் சிங்

சர்வதேச உறவுகளில் நிரந்தர நண்பர்களோ, நிரந்தர எதிரிகளோ இல்லை; நிரந்தர நலன் மட்டுமே உள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டில்லியில் நடைபெற்ற ஒரு ...

Read moreDetails
Page 3 of 6 1 2 3 4 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist