விருதுநகரை உலுக்கிய கோவில் காவலாளிகள் இரட்டை கொலை : முக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில், இரண்டு காவலாளிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசார் இன்று முக்கிய குற்றவாளியை சுட்டுப்பிடித்துள்ளனர். ...
Read moreDetails







