January 14, 2026, Wednesday

Tag: CBI

கரூர் விஜய்யின் பிரச்சார வாகனத்தைச் சிபிஐ பறிமுதல் செய்தது  டெல்லி நேர்முக விசாரணைக்கு முன்னதாக அதிரடி

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் நடிகர் விஜய், அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அடுத்தடுத்த நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி ...

Read moreDetails

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக சம்மன்  சம்பவ இடத்தில் மத்திய தடயவியல் குழுவினர் ஆய்வு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ள சூழலில், கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் மத்திய தடய அறிவியல் ஆய்வகக் குழுவினர் ...

Read moreDetails

கரூர் தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன்  டெல்லி தலைமை அலுவலகத்தில் ஜனவரி 12-ல் ஆஜராக உத்தரவு!

தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பான சிபிஐ விசாரணை தற்போது அதன் இறுதி மற்றும் மிக முக்கியமான கட்டத்தை ...

Read moreDetails

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல்  சிபிஐ  காவல் ஆய்வாளர் மணிவண்ணனிடம் விசாரணை!

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் : புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் இரண்டாவது நாளும் சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, தவெக உயர்மட்ட நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது சிபிஐ விசாரணை இரண்டாவது நாளாகவும் நடைபெற்று வருகிறது. ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை : புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் சிபிஐ கேள்விகள்

கரூர்: தவெக தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் பலியாகிய சம்பவம் மீதான சிபிஐ விசாரணை அதிகரித்து ...

Read moreDetails

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி புதிய மனு !

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டதில் ஏற்பட்டதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : காயமடைந்த 4 பேரிடம் இன்று சிபிஐ விசாரணை

கரூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, காயமடைந்த 4 பேரிடம் இன்று மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) விசாரணை நடத்தியது. செப்டம்பர் ...

Read moreDetails

“சிசிடிவி ஆதாரங்களை சிபிஐ கேட்டுள்ளது” – தவெக நிர்மல் குமார் விளக்கம்

கரூரில் தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடத்திய பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : தவெக அலுவலகத்தில் சிபிஐ ஆய்வு – விஜய்யிடம் விசாரணை நடக்குமா ?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கைச் சுற்றி விசாரணை வேகமெடுத்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை பனையூர் அலுவலகத்துக்கு சிபிஐ அதிகாரி ஒருவர் வருகை தந்துள்ளார். இதனால் ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist