மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து 10-வகுப்பு பொதுத்தேர்வில் 473 மதிப்பெண் பெற்ற அரசுபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி
சீர்காழி அருகே மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 473 மதிப்பெண் பெற்று அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவியை பாராட்டிய ...
Read moreDetails







