April 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அஜித் குமார் மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள் : தமிழக அரசை நேரடியாக கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன் !

by Priscilla
July 3, 2025
in News
A A
0
அஜித் குமார் மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள் : தமிழக அரசை நேரடியாக கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன் !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் மரணத்தால் முழு தமிழகம் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், நாளுக்கு நாள் வெளியே வரும் அதிர்ச்சித் தகவல்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றன. இதை தொடர்ந்து, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசை கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பில், “அஜித் குமாரின் மரணத்தில் உண்டான சிக்கல்கள், காவல்துறையின் தனிப்படை நடவடிக்கைகள் மற்றும் சில முக்கியமான அரசியல் தொடர்புகள் தொடர்பான தகவல்கள் பதிலளிக்கப்படாமல் உள்ளன” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் 3 கேள்விகள் :

இதற்கிடையே, ஏற்கனவே எழுப்பிய 9 கேள்விகளுடன் கூடுதலாக பா.ஜ., சார்பில் மேலும் 3 முக்கியமான கேள்விகளை நயினார் நாகேந்திரன் எழுப்பியுள்ளார் :

அஜித் குமார் மீது புகாரளித்த நிகிதா – திமுக தொடர்பா?
2011-ஆம் ஆண்டு நிகிதா மீது, அன்றைய துணை முதல்வர் ஸ்டாலினின் நேரடி உதவியாளரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தச் சம்பந்தம் காரணமாகவே தனிப்படை அமைத்து அஜித் குமாரை விசாரிக்க திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா?

சாட்சியாக உள்ள சக்தீஸ்வரனுக்கு அச்சுறுத்தல் யார் தரப்பில்?
அஜித் குமாரை துன்புறுத்துவதை காணொளியாகப் பதிவு செய்த சக்தீஸ்வரன், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்துறை இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதம் சிந்திக்க வைக்கும். அவரை அச்சுறுத்துபவர்கள் யார்?

தனிப்படை அமைக்க அழுத்தம் கொடுத்த அதிகாரி யார்?
எப்.ஐ.ஆர்., இல்லாத நிலையிலும் விசாரணை நடத்த அழுத்தம் கொடுத்த தலைமைச் செயலக அதிகாரியின் விவரம் இதுவரை அரசு வெளியிடாததன் பின்னணி என்ன?

    நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையின் இறுதியில், “இவ்வாறு பல முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் இருக்கும் போதே, வெறும் ஆறுதல் வார்த்தைகளும், இழப்பீடு அறிவிப்புகளும் உண்மையை புதைக்க முயற்சியாக போவதல்லவா?” என்றார்.

    Tags: ajithkumarbjpNAINAR NAGENDRANPOLICEtamilnadu
    ShareTweetSend

    உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

    Retro Tamil Whatsapp Community
    Previous Post

    தமிழகத்தில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு; கோவை, நீலகிரிக்கு மஞ்சள் அலர்ட்

    Next Post

    வயோதிப தம்பதியை மிரட்டி 200 சவரன் நகை கொள்ளை – கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்

    Related Posts

    பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை
    News

    பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

    April 29, 2026
    சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
    News

    கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

    April 29, 2026
    சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
    News

    திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

    April 29, 2026
    சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
    Bakthi

    திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

    April 29, 2026
    Next Post
    வயோதிப தம்பதியை மிரட்டி 200 சவரன் நகை கொள்ளை – கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்

    வயோதிப தம்பதியை மிரட்டி 200 சவரன் நகை கொள்ளை – கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *


    • Trending
    • Comments
    • Latest
    பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

    பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

    April 29, 2026
    சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

    கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

    April 29, 2026
    சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

    திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

    April 29, 2026
    சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

    திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

    April 29, 2026
    பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

    பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

    0
    சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

    கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

    0
    சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

    திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

    0
    சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

    திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

    0
    பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

    பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

    April 29, 2026
    சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

    கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

    April 29, 2026
    சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

    திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

    April 29, 2026
    சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

    திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

    April 29, 2026

    Recent News

    பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

    பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

    April 29, 2026
    சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

    கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

    April 29, 2026
    சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

    திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

    April 29, 2026
    சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

    திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

    April 29, 2026

    Video

    Aanmeegam

    Retrotamil

    © 2025 - Bulit by Texon Solutions.

    Important links

    • About
    • Privacy & Policy
    • Contact

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • Home
    • News
      • District News
      • Retro Special
    • Cinema
    • Sports
    • Business
    • Rasi Palan
    • Bakthi
    • Video

    © 2025 - Bulit by Texon Solutions.