June 26, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

ரசிகர்கள் உயிரிழப்பு : உருக்கமான அறிக்கையுடன் நிதியுதவியை உயர்த்திய RCB

by Priscilla
August 30, 2025
in Sports
A A
0
ரசிகர்கள் உயிரிழப்பு : உருக்கமான அறிக்கையுடன் நிதியுதவியை உயர்த்திய RCB
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோகம் இன்னும் ரசிகர்கள் மனதில் மங்காத நிலையில், அணி நிர்வாகம் 84 நாட்களுக்குப் பிறகு மவுனம் கலைத்துள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாகவும், புதிய ‘RCB Cares’ திட்டத்தை தொடங்குவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட துயரம்

18வது ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணியை வீழ்த்தி RCB முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, கடந்த ஜூன் 4 அன்று சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நீதிமன்ற, அரசின் நடவடிக்கைகள்

சம்பவத்துக்குப் பிறகு, கர்நாடக அரசு ஓய்வு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில் நீதி விசாரணை ஆணையத்தை அமைத்தது. அதேபோல், கர்நாடக உயர்நீதிமன்றமும் தானாகவே வழக்குப் பதிவு செய்து, நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அந்த அறிக்கையில், போலீசாரை கலந்தாலோசிக்காமல் பொதுமக்களை அழைத்தது RCB நிர்வாகம் தான் என குற்றஞ்சாட்டப்பட்டது.

RCBயின் உருக்கமான அறிக்கை

இந்நிலையில், RCB நிர்வாகம் நீண்ட மவுனத்துக்குப் பிறகு ஆகஸ்ட் 28 அன்று அறிக்கையொன்றை வெளியிட்டது. அதில், “ஜூன் 4ஆம் தேதியிலான நிகழ்வு எங்கள் இதயங்களை உடைத்துவிட்டது. நீண்ட அமைதி பல விஷயங்களை கற்றுத்தந்தது. ரசிகர்களுக்கு துணை நிற்பதே எங்கள் நோக்கம்” என குறிப்பிடப்பட்டது.

மேலும், ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் நிதியுதவி தொகை உயர்த்தப்பட்டு, உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. “அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை எதுவும் நிரப்ப முடியாது. ஆனால் முதல் படியாகவும் மிகுந்த மரியாதையுடனும் இந்த நிதியுதவியை வழங்குகிறோம்” என RCB தெரிவித்துள்ளது.

புதிய ‘RCB Cares’ திட்டம்

அத்துடன், ‘RCB Cares’ என்ற புதிய சமூகப் பொறுப்பு திட்டத்தின் தொடக்கத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரசிகர்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் பல நீண்டகால முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக RCB வலியுறுத்தியுள்ளது.

Tags: chinnaswamy stadiumCRICKETFANS DEATHRCBRCB CARES
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“3 பிள்ளையை பெத்துக்கணும்னா யார் வளர்ப்பா ?” – மோகன் பாகவத்துக்கு சீமான் கேள்வி

Next Post

இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் : 50 நாட்களுக்கு முன்னரே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்வு !

Related Posts

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம்
News

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம்

June 11, 2026
கஞ்சாநகரம் கிராமத்தில் தங்கள் இடத்தை கோயில் இடம் என்று கூறி ஆக்கிரமித்து தீக்குழி அமைக்க முயற்சிப்பதாக குற்றம் கோரிக்கை
News

பெரியகுப்பத்தில் கே.எஸ் உள் விளையாட்டு அரங்கம் தொடக்கம் : கிரிக்கெட்,கால்பந்து,கராத்தே,சிலம்பம் பயிற்சி திட்டம்

May 15, 2026
TVK பதவி ஏற்க அழைக்காத தமிழக கவர்னரை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
News

தேனியில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

May 10, 2026
சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்
News

சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்

March 30, 2026
Next Post
இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் : 50 நாட்களுக்கு முன்னரே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்வு !

இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் : 50 நாட்களுக்கு முன்னரே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்வு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

ஆபத்துதாரண ஆஞ்சநேயர் ஆலயத்தில், ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு,  புஷ்ப யாகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026

Recent News

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.