August 10, 2025, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

எந்த அடிப்படையில் சீல் வைத்தீர்கள் ?” — டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையை சாடிய உயர்நீதிமன்றம் !

by Priscilla
June 13, 2025
in News
A A
0
எந்த அடிப்படையில் சீல் வைத்தீர்கள் ?” — டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையை சாடிய உயர்நீதிமன்றம் !
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : டாஸ்மாக் ஊழல் வழக்கில் நடைபெறும் விசாரணை தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அதன் பின்னர், விக்ரம் ரவீந்திரனின் சொத்துகள் சீல் வைக்கப்பட்டன.

இதற்கு எதிராக, இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், அமலாக்கத் துறையின் நடவடிக்கையைத் தடை செய்ய வேண்டும் என்றும், சீலை அகற்ற வேண்டும் என்றும் கோரினர்.

இந்த மனுக்கள், நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டு, அவருக்கு டாஸ்மாக் முறைகேட்டுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர் வெறும் திரைப்பட தயாரிப்பாளர் மட்டுமே என்றும் தெரிவித்தார். மேலும், அவரது செல்போன்கள் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார்.

விக்ரம் ரவீந்திரனின் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வி.கிரி மற்றும் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, அவருக்கு டாஸ்மாக் ஊழலுடன் தொடர்பே இல்லையெனவும், அதே நேரத்தில் வீடும் அலுவலகமும் சீல் வைக்கப்பட்டுள்ளதன் சட்டபூர்வமான அடிப்படை என்ன? என்பதே கேள்வி என வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள்,

“சீல் வைப்பதற்கான அதிகாரம் எங்கிருந்து வந்தது ?”

“சோதனை நடத்தலாம், ஆவணங்கள் பறிமுதல் செய்யலாம், ஆனால் வீட்டையே சீல் வைப்பது எப்படி ?”
என கேள்விகள் எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ், சோதனைக்குச் சென்றபோது வீடு மற்றும் அலுவலகம் பூட்டியிருந்ததால் சீல் வைக்கப்பட்டது என்றும், அந்த இடத்தில் நோட்டீஸ் ஒட்டியதாகவும், ஆனால் தொடர்புடைய நபர்கள் தலைமறைவாக இருந்து தற்போது நீதிமன்றத்தைக் நாடியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

உடனே நீதிபதிகள்,
“வீடு பூட்டியிருந்தால் போலீசாரின் உதவியுடன் கதவை திறந்து சோதனை நடத்தலாமே? வீட்டு கதவை சீல் வைப்பது சட்டப்படி எந்த விதத்தில் ஏற்புடையது?”
எனக் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக முழுமையான பதிலை சமர்ப்பிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூன் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: Enforcement Directoratehigh courttasmacஅமலாக்கத்துறைடாஸ்மாக்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

THUG LIFE படம் வெளியிட தடை | கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Next Post

பரமக்குடியில் மூதாட்டியின் மர்ம மரணம் : நகைகள் மாயம் – வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை

Related Posts

ரஷ்யா, சீனாவுடன் இந்தியா நெருங்கும் அபாயம் : டிரம்புக்கு அமெரிக்க முன்னாள் அதிகாரியின் எச்சரிக்கை
News

ரஷ்யா, சீனாவுடன் இந்தியா நெருங்கும் அபாயம் : டிரம்புக்கு அமெரிக்க முன்னாள் அதிகாரியின் எச்சரிக்கை

August 10, 2025
பி.எம்.டபிள்யூ. 2-சீரிஸ் கிரான் கூபே சொகுசு கார் அறிமுகம்!
News

பி.எம்.டபிள்யூ. 2-சீரிஸ் கிரான் கூபே சொகுசு கார் அறிமுகம்!

August 10, 2025
தோல்வி பயம் காரணமாக தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு – வாசன் விமர்சனம்
News

தோல்வி பயம் காரணமாக தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு – வாசன் விமர்சனம்

August 10, 2025
“இட ஒதுக்கீட்டால் பயன் பெற்றவர்கள் அடுத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்” – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
News

“இட ஒதுக்கீட்டால் பயன் பெற்றவர்கள் அடுத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்” – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

August 10, 2025
Next Post
பரமக்குடியில் மூதாட்டியின் மர்ம மரணம் : நகைகள் மாயம் – வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை

பரமக்குடியில் மூதாட்டியின் மர்ம மரணம் : நகைகள் மாயம் – வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 10, 2025 (ஞாயிற்றுக்கிழமை)

இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 10, 2025 (ஞாயிற்றுக்கிழமை)

August 10, 2025
ஐசிஐசிஐ வங்கி அதிரடி மாற்றம்: வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச இருப்பு ரூ.50,000!

ஐசிஐசிஐ வங்கி அதிரடி மாற்றம்: வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச இருப்பு ரூ.50,000!

August 9, 2025
கொரோனா வீரியம் இல்லாதது, மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா வீரியம் இல்லாதது, மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

May 31, 2025
’80 ஆயிரம் இருக்கை வசதி’ – தென்னிந்தியாவில் உருவாகும் இந்தியாவின் 2-வது பெரிய கிரிக்கெட் மைதானம் !

’80 ஆயிரம் இருக்கை வசதி’ – தென்னிந்தியாவில் உருவாகும் இந்தியாவின் 2-வது பெரிய கிரிக்கெட் மைதானம் !

August 9, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 10 August 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 10 August 2025 | Retro tamil

0
இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 10, 2025 (ஞாயிற்றுக்கிழமை)

இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 10, 2025 (ஞாயிற்றுக்கிழமை)

0
ஐசிஐசிஐ வங்கி அதிரடி மாற்றம்: வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச இருப்பு ரூ.50,000!

ஐசிஐசிஐ வங்கி அதிரடி மாற்றம்: வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச இருப்பு ரூ.50,000!

0
மகாலட்சுமியின் அருள் பெற 12 முக்கிய வழிகள்!

மகாலட்சுமியின் அருள் பெற 12 முக்கிய வழிகள்!

0
ரஷ்யா, சீனாவுடன் இந்தியா நெருங்கும் அபாயம் : டிரம்புக்கு அமெரிக்க முன்னாள் அதிகாரியின் எச்சரிக்கை

ரஷ்யா, சீனாவுடன் இந்தியா நெருங்கும் அபாயம் : டிரம்புக்கு அமெரிக்க முன்னாள் அதிகாரியின் எச்சரிக்கை

August 10, 2025
பி.எம்.டபிள்யூ. 2-சீரிஸ் கிரான் கூபே சொகுசு கார் அறிமுகம்!

பி.எம்.டபிள்யூ. 2-சீரிஸ் கிரான் கூபே சொகுசு கார் அறிமுகம்!

August 10, 2025
தோல்வி பயம் காரணமாக தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு – வாசன் விமர்சனம்

தோல்வி பயம் காரணமாக தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு – வாசன் விமர்சனம்

August 10, 2025
மகாலட்சுமியின் அருள் பெற 12 முக்கிய வழிகள்!

மகாலட்சுமியின் அருள் பெற 12 முக்கிய வழிகள்!

August 10, 2025
Loading poll ...
Coming Soon
திரையுலகில் வலம் வரும் புது காதல் ஜோடியா தனுஷ் மற்றும் மிருணாள் ?

Recent News

ரஷ்யா, சீனாவுடன் இந்தியா நெருங்கும் அபாயம் : டிரம்புக்கு அமெரிக்க முன்னாள் அதிகாரியின் எச்சரிக்கை

ரஷ்யா, சீனாவுடன் இந்தியா நெருங்கும் அபாயம் : டிரம்புக்கு அமெரிக்க முன்னாள் அதிகாரியின் எச்சரிக்கை

August 10, 2025
பி.எம்.டபிள்யூ. 2-சீரிஸ் கிரான் கூபே சொகுசு கார் அறிமுகம்!

பி.எம்.டபிள்யூ. 2-சீரிஸ் கிரான் கூபே சொகுசு கார் அறிமுகம்!

August 10, 2025
தோல்வி பயம் காரணமாக தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு – வாசன் விமர்சனம்

தோல்வி பயம் காரணமாக தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு – வாசன் விமர்சனம்

August 10, 2025
மகாலட்சுமியின் அருள் பெற 12 முக்கிய வழிகள்!

மகாலட்சுமியின் அருள் பெற 12 முக்கிய வழிகள்!

August 10, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.