June 24, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

“நீதித்துறையோ, அரசோ, நாடாளுமன்றமோ உயர்வானவை அல்ல ; அரசியலமைப்பே உயர்வானது” – தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் !

by Priscilla
May 19, 2025
in Breaking News, News
A A
0
“நீதித்துறையோ, அரசோ, நாடாளுமன்றமோ உயர்வானவை அல்ல ; அரசியலமைப்பே உயர்வானது” – தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மும்பை : இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற பூஷன் ராமகிருஷ்ண கவாய், மும்பையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், அரசியல் மற்றும் நீதித்துறையின் இடையே மதிப்பும், ஒத்துழைப்பும் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

முன்னதாக, முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மே 13 அன்று ஓய்வு பெற்றதையடுத்து, பி.ஆர்.கவாய் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். இதையொட்டி, மும்பையில் மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சில் நடத்திய விழாவில் கலந்து கொண்ட அவர், “நாடு சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நீதித்துறையோ, அரசோ, நாடாளுமன்றமோ உயர்வானவை அல்ல; இந்திய அரசியலமைப்புச் சட்டமே உயர்வானது,” எனக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “அரசியலமைப்பின் மூன்று தூண்களான சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தி, சமநிலையுடன் செயல்பட வேண்டும்,” என்றார்.

அவமரியாதையா ?

இந்த நிகழ்வின் பின்னணியில் ஒரு வாதப் புள்ளியாக, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில், மகாராஷ்டிர மாநிலத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் வராதது குறித்து சிக்கல் எழுந்துள்ளது.

இதைக் குறித்துத் தனது சமூக வலைதளத்தில் விசிக எம்பி ரவிக்குமார், “மாண்புமிகு தலைமை நீதிபதிக்கு மரியாதை செலுத்தப்படவில்லையா? இந்த நிகழ்வில் மாநில அதிகாரிகள் வராதது தவறா? அல்லது அதுவே அரசின் நிலைப்பாடா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தலைமை நீதிபதி கவாய் இதுபற்றி தனது உரையில், “இந்த மாநிலத்தின் மகனாக நான் நாட்டின் தலைமை நீதிபதியாகி வந்தபோது, அதிகாரிகள் வரவில்லை என்பது அவர்களின் தேர்வாக இருக்கலாம். இதுபோன்ற சிறிய விஷயங்களில் நான் கவனம் செலுத்த விரும்பவில்லை. இருப்பினும், இது குறிப்பிட வேண்டியது என்று எண்ணினேன்,” என விவரித்தார்.

இந்தச் சூழ்நிலையை மாநில அரசே தெளிவாக விளக்க வேண்டும் என அரசியல் மற்றும் சட்டவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். தலைமை நீதிபதியின் வருகையை ஏற்றுக்கொள்ளாதது மரியாதைக்கேட்டதா என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்படுகிறது

Tags: Chief Justice P.R. KawaiMUMBAIsupreme court
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிர புற்றுநோய் !

Next Post

சிறுமிக்கு பாலியல் தொல்லை – நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பாஜக நிர்வாகி மீது வழக்குப் பதிவு

Related Posts

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026
Next Post
சிறுமிக்கு பாலியல் தொல்லை – நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பாஜக நிர்வாகி மீது வழக்குப் பதிவு

சிறுமிக்கு பாலியல் தொல்லை – நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பாஜக நிர்வாகி மீது வழக்குப் பதிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
தென்காசி : நம்பிக்கையில்லா தீர்மானம் – திமுக நகர்மன்ற தலைவி பதவி நீக்கம் !

தென்காசி : நம்பிக்கையில்லா தீர்மானம் – திமுக நகர்மன்ற தலைவி பதவி நீக்கம் !

July 3, 2025
தஞ்சையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய குழந்தை இயேசு திருத்தல ஐம்பெரும் விழா: மின்னொளி தேர்பவனி!

தஞ்சையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய குழந்தை இயேசு திருத்தல ஐம்பெரும் விழா: மின்னொளி தேர்பவனி!

February 1, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026

Recent News

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.