May 8, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“டெல்லிக்கு மோடிஜி ; தமிழ்நாட்டுக்கு இபிஎஸ் !” – அண்ணாமலையை விமர்சித்த ஆர்பி. உதயகுமார்

by Priscilla
June 14, 2025
in News
A A
0
“டெல்லிக்கு மோடிஜி ; தமிழ்நாட்டுக்கு இபிஎஸ் !” – அண்ணாமலையை விமர்சித்த ஆர்பி. உதயகுமார்
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், மாநில அரசையும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த வீடியோவில் அவர் தெரிவித்ததாவது :

“திமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு தரப்பினர் அதிருப்தியில் உள்ளனர். விவசாயிகள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைவரும் இந்த ஆட்சியில் நம்பிக்கையை இழந்துள்ளனர். ஆனால் ஸ்டாலின் குடும்பமே திருப்தியாக இருக்கிறது. திமுக கட்சி தேர்தலுக்கு முன் கூறிய 525 வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை,” எனக் கூறினார்.

மேலும், “ஸ்டாலின் அரசு முழுமையாக தோல்வியடைந்துள்ளது. மக்கள் இப்போது இந்த அரசை மாற்றத் தயார் நிலையில் உள்ளனர். தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு மாநிலமெங்கும் மக்களிடையே பெரும் ஆதரவு காணப்படுகிறது,” என தெரிவித்தார்.

பாஜக தலைமையகம் தெளிவாக அறிவித்துள்ளதாகவும், “டெல்லிக்கு தலைமை மோடிஜி, தமிழ்நாட்டுக்கு தலைமை எடப்பாடியார்” என்பதே தற்போதைய நிலை எனவும் கூறினார். அதிமுகவை பிரிக்க முயற்சி செய்பவர்கள் கருத்து சுதந்திரத்தைக் காரணமாகச் சொல்ல முடியாது என்றும், உண்மையான தலைமையே எடப்பாடியார்தான் என்றும் வலியுறுத்தினார்.

“எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக முன்னிறுத்தி, திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அவர் தான் ராமன் போல் திமுக என்ற ராவணனை வீழ்த்த உள்ளார். அதற்கான காலம் வந்துவிட்டது,” என அவர் உரையாற்றினார்.

இவ்வாறு கூறி, அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்கள் அனைவரும் தெளிவாக இருக்கின்றனர் என்றும், எந்தவிதமான குழப்பமும் இல்லையென்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

Tags: admkEPSformer ministerPM MODIRB udayakumarTN bjp
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இந்தியாவில் 7,400 பேருக்கு கொரோனா பாதிப்பு : 9 பேர் உயிரிழப்பு

Next Post

ஜி – 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 4 நாள் கனடா – சைப்ரஸ் பயணம்

Related Posts

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
News

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்
News

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்
News

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்
Bakthi

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026
Next Post
ஜி – 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 4 நாள் கனடா – சைப்ரஸ் பயணம்

ஜி - 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 4 நாள் கனடா – சைப்ரஸ் பயணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

0
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

0
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

0
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026

Recent News

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.