September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ONGCநிறுவனம் மராமத்து பணி என்ற பெயரில் துரப்பன பணி மேற்கொள்வதாக மீத்தேன் திட்டஎதிர்ப்புக்கூட்டமைப்பு

by Satheesa
September 14, 2026
in News
A A
0
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் மராமத்து பணி என்ற பெயரில் துரப்பன பணி மேற்கொள்வதாக மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு:- சைடு ட்ராக்கிங் முறையில் பக்கவாட்டில் குழாய் அமைத்து ஒன்றரை கிலோ மீட்டருக்கு பூமியை அகழ்ந்து எண்ணெய் எரிவாயு எடுக்க முயற்சிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் போராட்டம்:-

காவிரி டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓஎன்ஜிசி பல்வேறு இடங்களில் எண்ணெய்- எரிவாயு கிணறுகளை அமைத்துள்ளது. இவற்றில் பல கிணறுகளில் எண்ணெய்- எரிவாயு வளம் குறைந்து விட்டதால், கைவிடப்பட்ட கிணறுகளாக அறிவிக்கப்பட்டு அங்கு பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டன. தமிழக அரசு டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பின்னர் மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக எந்த எண்ணெய் எரிவாயு எடுக்கும் பணியும் நடைபெறவில்லை. கடந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற சில முயற்சிகளையும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு தடுத்து நிறுத்தி உள்ளதனர். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ராஜகோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ள பழைய எண்ணெய் எரிவாயு கிணறான Kut-9 என்ற கிணற்றில் மீண்டும் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி முயற்சி பதாகவும், இதற்காக மிகப்பெரிய ராட்சத குழாய்கள் லாரிகள் மூலம் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் ராஜகோபாலபுரம் கிராமத்துக்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட ஓஎன்ஜிசி கிணற்றை அண்மையில் பார்வையிட்டனர். இந்நிலையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் ஒத்த கருத்துடைய பிற அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்தை நேரில் சந்தித்து அண்மையில் புகார் மனு அளித்தனர். ஆனால் ராஜகோபாலபுரத்தில் பணிகள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் மீட்டெடுத்திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் ஒருமித்த கருத்துடைய கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஓஎன்ஜிசி கிணறு அமைந்துள்ள பகுதிக்கு அருகில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்ட குழுவினரிடம் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து ராஜகோபாலபுரம் எண்ணெய்- எரிவாயு கிணற்றில் பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. மேலும் விமாதம் இருபதாம் தேதிக்கு பிறகு அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி கிராம மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே மீண்டும் ஓஎன்ஜிசி கிணற்றில் பணிகளை தொடர வேண்டும் என வருவாய்த் துறையினர் அறிவுறுத்தினர். இதை எடுத்து போராட்ட குழுவினர் சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.

பேட்டி பேராசிரியர் தா ஜெயராமன் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த நன்னிலம் அரசு கலைக்கல்லூரி

Next Post

200ஆண்டுகள் பழமையான தூயயோவான் ஸ்நானகன் ஆலயம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட மதநல்லிணக்கமையமாகசிறப்பு

Related Posts

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

மயிலாடுதுறை சிறுவர்கள் களிமண்ணால் விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வடிவமைத்து மழை பெய்ய வேண்டி பூஜை

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

கூத்தாநல்லூர் 9 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

திருக்களாச்சேரி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பு பூஜை உடன் கும்பாபிஷேகம்

September 14, 2026
Next Post
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

200ஆண்டுகள் பழமையான தூயயோவான் ஸ்நானகன் ஆலயம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட மதநல்லிணக்கமையமாகசிறப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை சிறுவர்கள் களிமண்ணால் விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வடிவமைத்து மழை பெய்ய வேண்டி பூஜை

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கூத்தாநல்லூர் 9 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தது

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

திருக்களாச்சேரி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பு பூஜை உடன் கும்பாபிஷேகம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை சிறுவர்கள் களிமண்ணால் விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வடிவமைத்து மழை பெய்ய வேண்டி பூஜை

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கூத்தாநல்லூர் 9 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

திருக்களாச்சேரி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பு பூஜை உடன் கும்பாபிஷேகம்

September 14, 2026

Recent News

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை சிறுவர்கள் களிமண்ணால் விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வடிவமைத்து மழை பெய்ய வேண்டி பூஜை

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கூத்தாநல்லூர் 9 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

திருக்களாச்சேரி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பு பூஜை உடன் கும்பாபிஷேகம்

September 14, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.