August 10, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

2014, 2017 தீர்ப்புகளை அமல்படுத்தக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

by sowmiarajan
December 9, 2025
in News
A A
0
2014, 2017 தீர்ப்புகளை அமல்படுத்தக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மதுரை உயர் நீதிமன்றக் கிளை முன்பு 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில் 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் உயர் நீதிமன்றக் கிளை வழங்கிய தீர்ப்புகளை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக, சமீபத்திய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் அதிகாரிகள் ஆஜராக உத்தரவிடப்பட்ட நிலையில், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக அதிக கவனம் பெற்றுள்ளது இந்நிலையில், இன்று ஐகோர்ட் கிளை முன்பு கூடிய வழக்கறிஞர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தனர்: 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் உயர் நீதிமன்றக் கிளை வழங்கிய தீர்ப்புகளை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான திருமாவளவன் மற்றும் சு. வெங்கடேசன் ஆகியோரை இழிவுபடுத்திப் பேசி வருபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். நீதிமன்ற வளாகத்தில், ‘நீதிமன்றத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்’ என்ற முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டும் வகையில், 2014 ஆம் ஆண்டு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பையும், 2017 இல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். மேலும், சமீபத்தில் பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டம் நடத்தினர். நாங்கள் எந்த ஒரு நீதிபதிக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவும் போராட்டம் நடத்தவில்லை. திருப்பரங்குன்றம் வழக்கில், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை அரசு உறுதியாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை,” என்று தெரிவித்தார். வழக்கறிஞர்கள் பசும்பொன் பாண்டியன், பஷீர்தீன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தற்போது நீதிமன்றம், அரசியல் கட்சிகள் மற்றும் வழக்கறிஞர்கள் எனப் பல தரப்பிலும் விவாதிக்கப்பட்டு வருவதால், இந்த விவகாரத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags: 2014 ruling2017 rulinglawyers protestlegal rightsverdict implementation
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நெல்லையில் தொழில்பூங்கா அமைக்க அனுமதி கோரி விண்ணப்பம்!

Next Post

திருப்பரங்குன்றம் வழக்கு ‘சொத்துரிமை சார்ந்த வழக்கும் கூட’ – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து!

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்
News

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்
News

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026
Next Post
திருப்பரங்குன்றம் வழக்கு ‘சொத்துரிமை சார்ந்த வழக்கும் கூட’ – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து!

திருப்பரங்குன்றம் வழக்கு 'சொத்துரிமை சார்ந்த வழக்கும் கூட' - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

August 16, 2025

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏத்தி போராட்டம்

July 30, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.