July 2, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பெண் காவலர் விபரீத முடிவு – மன அழுத்தமா? கள்ளக்காதலா ?

by Anantha kumar
May 26, 2025
in News
A A
0
பெண் காவலர் விபரீத முடிவு – மன அழுத்தமா? கள்ளக்காதலா ?
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நாகப்பட்டினம், மே 26: நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கருவூல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஆயுதப்படை காவலர் தன்னுடைய துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த அபிநயா, ஆயுதப்படை காவலராக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தார். காடம்பாடி பகுதியில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பில் தனியாக வசித்து வந்த அவர், வழக்கம்போல சனிக்கிழமை இரவு பணிக்கு வந்திருந்தார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை, தன்னுடைய சேவைக்கான துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Did you read this?

இழிவு படுத்தியவர்களை தடுத்து நிறுத்தாத அதிமுக – முன்னாள் அமைச்சர் பொன்முடி

இழிவு படுத்தியவர்களை தடுத்து நிறுத்தாத அதிமுக – முன்னாள் அமைச்சர் பொன்முடி

July 1, 2025
முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறார் – ஆர்.பி.உதயக்குமார்

முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறார் – ஆர்.பி.உதயக்குமார்

July 1, 2025
தாயென நினைத்து வளர்ப்பு நாயிடம் பால் குடிக்கும் பூனை..!

தாயென நினைத்து வளர்ப்பு நாயிடம் பால் குடிக்கும் பூனை..!

July 1, 2025

சம்பவம் அரங்கேறியதும் நாகூர் காவல்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியது. அபிநயாவின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். துப்பாக்கி, தோட்டாக்கள், கைரேகைகள் உள்ளிட்ட ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை காலத்தில் அபிநயாவுக்கு நாகை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய, திருமணமான வினோத் என்பவருடன் நெருக்கமான பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. வினோத், அபிநயாவை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வினோத் மே 1ஆம் தேதி தனது குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் கடும் மன அழுத்தத்தில் இருந்த அபிநயா, மருத்துவ விடுமுறைக்குப் பிறகு ஐந்து நாட்களுக்கு முன்தான் மீண்டும் பணிக்கு சேர்ந்தார். இந்த நிலையில், தற்கொலைக்கு இடமளித்தது மன அழுத்தமா அல்லது வேறு காரணமா என்பதை தீவிரமாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக காவல்துறையில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பணிச்சுமை குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்த சம்பவம் அந்த பிரச்சினைகளை மீண்டும் நினைவூட்டுவதாகவும், காவலர்களின் மனநலம் பற்றிய கவனம் மிக அவசியமாகியுள்ளது என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags: Nagapattinam
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கொரோனா பீதி..!! தற்போதைய நிலை என்ன ?

Next Post

வாட்ஸ் அப்பில் மீம்ஸ் வந்தா கவனம்! – கிளிக் பண்ணினா Bank Account காலி

Related Posts

இன்றைய முக்கிய செய்திகள் 01-07-2025
News

இன்றைய முக்கிய செய்திகள் 01-07-2025

July 1, 2025
புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
News

புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

July 1, 2025
டிமாண்டி சாலைக்கு MS விஸ்வநாதன் பெயர்-மேயர் பிரியா தகவல்
News

டிமாண்டி சாலைக்கு MS விஸ்வநாதன் பெயர்-மேயர் பிரியா தகவல்

June 30, 2025
யார் கடமை தவறினாலும் தப்ப முடியாது-எச்சரித்த முதல்வர்!
News

யார் கடமை தவறினாலும் தப்ப முடியாது-எச்சரித்த முதல்வர்!

June 30, 2025
Next Post
வாட்ஸ் அப்பில் மீம்ஸ் வந்தா கவனம்! – கிளிக் பண்ணினா Bank Account காலி

வாட்ஸ் அப்பில் மீம்ஸ் வந்தா கவனம்! - கிளிக் பண்ணினா Bank Account காலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
இன்றைய ராசிபலன் – ஜூலை 01, 2025 (செவ்வாய்க்கிழமை)

இன்றைய ராசிபலன் – ஜூலை 01, 2025 (செவ்வாய்க்கிழமை)

July 1, 2025
புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

July 1, 2025
இன்றைய முக்கிய செய்திகள் 01-07-2025

இன்றைய முக்கிய செய்திகள் 01-07-2025

July 1, 2025
யார் கடமை தவறினாலும் தப்ப முடியாது-எச்சரித்த முதல்வர்!

யார் கடமை தவறினாலும் தப்ப முடியாது-எச்சரித்த முதல்வர்!

June 30, 2025
ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்யவுள்ளது திமுக – அமைச்சர் கோவி.செழியன்

ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்யவுள்ளது திமுக – அமைச்சர் கோவி.செழியன்

0
பேட்டி கொடுத்தவர் காணாமல் போய்விட்டார்… அண்ணாமலை சாடிய செந்தில் பாலாஜி..!

பேட்டி கொடுத்தவர் காணாமல் போய்விட்டார்… அண்ணாமலை சாடிய செந்தில் பாலாஜி..!

0
முதலமைச்சருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது – வானதி சீனிவாசன்

முதலமைச்சருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது – வானதி சீனிவாசன்

0
முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறார் – ஆர்.பி.உதயக்குமார்

முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறார் – ஆர்.பி.உதயக்குமார்

0
ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்யவுள்ளது திமுக – அமைச்சர் கோவி.செழியன்

ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்யவுள்ளது திமுக – அமைச்சர் கோவி.செழியன்

July 1, 2025
பேட்டி கொடுத்தவர் காணாமல் போய்விட்டார்… அண்ணாமலை சாடிய செந்தில் பாலாஜி..!

பேட்டி கொடுத்தவர் காணாமல் போய்விட்டார்… அண்ணாமலை சாடிய செந்தில் பாலாஜி..!

July 1, 2025
முதலமைச்சருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது – வானதி சீனிவாசன்

முதலமைச்சருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது – வானதி சீனிவாசன்

July 1, 2025
முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறார் – ஆர்.பி.உதயக்குமார்

முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறார் – ஆர்.பி.உதயக்குமார்

July 1, 2025
Loading poll ...
Coming Soon
2025ன் முதல் பாதியில் வெளியான உங்களுக்கு பிடித்த தமிழ் படம் ?

Recent News

ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்யவுள்ளது திமுக – அமைச்சர் கோவி.செழியன்

ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்யவுள்ளது திமுக – அமைச்சர் கோவி.செழியன்

July 1, 2025
பேட்டி கொடுத்தவர் காணாமல் போய்விட்டார்… அண்ணாமலை சாடிய செந்தில் பாலாஜி..!

பேட்டி கொடுத்தவர் காணாமல் போய்விட்டார்… அண்ணாமலை சாடிய செந்தில் பாலாஜி..!

July 1, 2025
முதலமைச்சருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது – வானதி சீனிவாசன்

முதலமைச்சருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது – வானதி சீனிவாசன்

July 1, 2025
முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறார் – ஆர்.பி.உதயக்குமார்

முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறார் – ஆர்.பி.உதயக்குமார்

July 1, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.