ஈயத்தை தங்கமாக மாற்றிய விஞ்ஞானிகள் – இப்போது தங்கம் தயாரிக்க முடியுமா ?

ஜெனீவா: ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையமான CERN-இல் உள்ள உலகின் மிகப்பெரிய துகள் முடுக்கியான Large Hadron Collider (LHC)-இல் பணியாற்றும் விஞ்ஞானிகள், ஈய அணுக்களை அதிவேகத்தில்...

Read moreDetails

AI நல்லதா ? கெட்டதா ? – உலக வேலைவாய்ப்பில் பெரும் மாற்றம் ஏற்படுமா?

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று உலகளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. சுகாதாரம், சில்லறை விற்பனை, நிதி, கல்வி, படைப்பாற்றல், சட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் AI...

Read moreDetails

260% டிவிடெண்ட் – முத்தூட் ஃபைனான்ஸ் பங்குதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்

சென்னை - நாட்டு அளவில் முன்னணி நிதி நிறுவனமாக விளங்கும் முத்தூட் ஃபைனான்ஸ், 2025 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டு (ஜனவரி – மார்ச்) முடிவுகளை வெளியிட்டது....

Read moreDetails

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 32% குறைவு: எஸ்இஏ அறிக்கை

புதுடெல்லி: இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 32 சதவீதம் குறைந்து, 8.91 லட்சம் டன்னாக இருந்துள்ளதாக இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கமான எஸ்இஏ...

Read moreDetails

Tata Altroz காரை புதுசா கொடுத்த டாடா – என்னென்ன அம்சங்கள்?

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், தனது பிரபல ஹேட்ச்பேக் மாடலான அல்ட்ரோஸை 2025 ஃபேஸ்லிஃப்ட் வடிவத்தில் மேம்படுத்தியுள்ளது. 2020-ம் ஆண்டுக்குப் பிறகு இது...

Read moreDetails

11 ஆயிரம் கோடியை அள்ளிய ஏர்டெல் நிறுவனம்

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், 2024–25 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (மார்ச் 2025) வரலாறு காணாத முறையில் லாபத்தை பெற்றுள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள...

Read moreDetails

மைக்ரோசாஃப்ட் – சுமார் 6,000 பேர் வேலை இழக்க வாய்ப்பு

உலகப் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், உலகளாவிய அளவில் சுமார் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது நிறுவத்தின் மொத்த ஊழியர்களில் 3...

Read moreDetails

சென்செக்ஸ் இத்தனை புள்ளிகளுக்கு மேல் சரிவா..?

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1094 புள்ளிகள் சரிந்து 81,336 புள்ளிகளில் வர்த்தகம்...

Read moreDetails

பான் கார்டு மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்? பாதுகாப்பான வழிகாட்டல் இதோ!

இப்போது நாட்டில் பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை அடிப்படையாக கொண்டு தனிநபர் கடன்களை (Personal Loan) விரைவாக வழங்கி...

Read moreDetails

5.5 கோடி மக்களை ஏமாற்றி நிதி மோசடி

புதுடெல்லி – இந்தியாவின் நிதி வரலாற்றில் மிகப்பெரிய முதலீட்டு மோசடியாக கருதப்படும் பிஏசிஎல் மோசடி (PACL Scam) வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம்...

Read moreDetails
Page 2 of 7 1 2 3 7
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
IPL 2025 - இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார் ?

Recent News

Video

Aanmeegam