sowmiarajan

sowmiarajan

சிவகிரிபட்டி ஸ்ரீ பஞ்சமுக ராம ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி

சிவகிரிபட்டி ஸ்ரீ பஞ்சமுக ராம ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி

பழனி அருகே சிவகிரிபட்டி ஊராட்சிக்குட்பட்ட தட்டான் குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ராம ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா பக்திப் பெருக்குடன் கொண்டாடப்பட்டது. முன்னாள்...

மதுரையின் ‘அன்னதான பிரபு’ குருசாமி: 650 நாட்களைக் கடந்த தொடர் அன்னதான சேவை

மதுரையின் ‘அன்னதான பிரபு’ குருசாமி: 650 நாட்களைக் கடந்த தொடர் அன்னதான சேவை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் ஏழை எளியோரின் பசி தீர்க்கும் நோக்கில், "ஸ்டார்குரு" சாரிட்டபிள் பவுண்டேஷன் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத்...

ஆய்க்குடியில் ரூ. 8 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்: மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் நேரில் ஆய்வு

ஆய்க்குடியில் ரூ. 8 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்: மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் நேரில் ஆய்வு

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சிப் பகுதிகளில் பொதுப்பணித்துறை, பள்ளிக் கல்வித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.கே....

நத்தம் அரசு கலைக் கல்லூரியில் ரேபிஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு  சுகாதாரத் துறை விளக்கம்

நத்தம் அரசு கலைக் கல்லூரியில் ரேபிஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு  சுகாதாரத் துறை விளக்கம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பெருகி வரும் தெருநாய்கள் அச்சுறுத்தல் மற்றும் உயிருக்கு ஆபத்தான ரேபிஸ் நோய் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம்...

தஞ்சையில் ரூ. 4 கோடி இலக்குடன் நலத்திட்ட உதவிகள் – ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தகவல்

தஞ்சையில் ரூ. 4 கோடி இலக்குடன் நலத்திட்ட உதவிகள் – ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தகவல்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். முன்னால் மத்திய...

தூத்துக்குடியில் மாபெரும் தொழில் கடன் முகாம் கடன் ஆணைகளை வழங்கினார் ஆட்சியர் இளம்பகவத்

தூத்துக்குடியில் மாபெரும் தொழில் கடன் முகாம் கடன் ஆணைகளை வழங்கினார் ஆட்சியர் இளம்பகவத்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை (MSME) மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறப்புத் தொழில்...

பசுமைப் பரப்பை அதிகரிக்கத் தேனியில் மரக்கன்று நடும் விழா: மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்

பசுமைப் பரப்பை அதிகரிக்கத் தேனியில் மரக்கன்று நடும் விழா: மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்

தமிழகத்தின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கவும், பருவநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளவும் தமிழக முதலமைச்சரால் தொடங்கப்பட்ட 'பசுமை தமிழ்நாடு இயக்கம்' (Green Tamil Nadu Mission) தேனி மாவட்டத்தில்...

படகைப் பழுதுபார்க்கக் கடலுக்கு அடியில் சென்ற மீனவர் மாயம் உறவினர்கள் கண்ணீர் முற்றுகை

படகைப் பழுதுபார்க்கக் கடலுக்கு அடியில் சென்ற மீனவர் மாயம் உறவினர்கள் கண்ணீர் முற்றுகை

தமிழகத்தின் முக்கிய மீன்பிடித் தலமான ராமேஸ்வரத்தில், 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். வாராந்திர ஓய்வு நாளான நேற்று, மீனவர்கள் தங்கள்...

பள்ளிச் சுவர் இடிந்து மாணவன் பலி: அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு

பள்ளிச் சுவர் இடிந்து மாணவன் பலி: அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சோகமான நிகழ்விற்கு...

ராஜபாளையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

ராஜபாளையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வித் திட்டம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியால், மாணவர்களுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் ராஜபாளையம்...

Page 212 of 284 1 211 212 213 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist