sowmiarajan

sowmiarajan

தென்காசியில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி: மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தொடங்கி வைத்தார்!

தென்காசியில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி: மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தொடங்கி வைத்தார்!

தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தினமான 1956 டிசம்பர் 27-ஐ நினைவுகூரும் வகையில், மாநிலம் முழுவதும் டிசம்பர் மாதம் ஆட்சிமொழிச் சட்ட வாரமாகக்...

புதுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் கணினியை உடைத்து நூதனப் போராட்டம்

புதுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் கணினியை உடைத்து நூதனப் போராட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் 'இ-ஃபைலிங்' முறையை சென்னை உயர்நீதிமன்றம் கட்டாயமாக்கி வருகிறது. காகிதப் பயன்பாட்டைக் குறைக்கவும், நீதித்துறை நிர்வாகத்தை...

ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவர் விடுதி விழாவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜெயக்குமார் நெகிழ்ச்சியுரை

ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவர் விடுதி விழாவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜெயக்குமார் நெகிழ்ச்சியுரை

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சி.எம்.எஸ். மாணவர் விடுதியில் கிறிஸ்துமஸ் விழா நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜெயக்குமார்...

தேர்தல் களத்தில் தீவிரம் காட்டும் நமது மக்கள் முன்னேற்ற கழகம்: கம்பத்தில் முதல் தொகுதி அலுவலகம் திறப்பு

தேர்தல் களத்தில் தீவிரம் காட்டும் நமது மக்கள் முன்னேற்ற கழகம்: கம்பத்தில் முதல் தொகுதி அலுவலகம் திறப்பு

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நமது மக்கள் முன்னேற்ற கழகம் தனது தேர்தல் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன்...

பழனி பாலாறு – பொருந்தலாறு அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு

பழனி பாலாறு – பொருந்தலாறு அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பாலாறு - பொருந்தலாறு அணை, அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது. 65 அடி மொத்த...

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உயிரிழந்த பூர்ணசந்திரனுக்கு அஞ்சலி: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் ஆறுதல்

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உயிரிழந்த பூர்ணசந்திரனுக்கு அஞ்சலி: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் ஆறுதல்

மதுரை திருப்பரங்குன்றம் மலையுச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி தீக்குளித்து உயிர்நீத்த பக்தர் பூர்ணசந்திரனின் மறைவு மதுரையில்...

மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் ‘லீட்’ தேசிய சாம்பியன்ஷிப்

மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் ‘லீட்’ தேசிய சாம்பியன்ஷிப்

இந்தியாவின் முன்னணி பள்ளி கற்றல் சேவை நிறுவனமான 'லீட்' (LEAD), தனது 7-வது ஆண்டு தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தி வருகிறது. மாணவர்களிடையே படைப்பாற்றல், விமர்சன சிந்தனை...

நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவாக 56 முன்னாள் நீதிபதிகள் போர்க்கொடி – ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தல் என எச்சரிக்கை

நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவாக 56 முன்னாள் நீதிபதிகள் போர்க்கொடி – ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தல் என எச்சரிக்கை

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு, தற்போது தமிழக எல்லையைத் தாண்டி தேசிய அளவில்...

வடமாநில வழக்கறிஞர் நியமனமும் கோயில் உண்டியல் நிதி சர்ச்சையும் – பக்தர்கள் குமுறல்

வடமாநில வழக்கறிஞர் நியமனமும் கோயில் உண்டியல் நிதி சர்ச்சையும் – பக்தர்கள் குமுறல்

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சட்டப் போராட்டம், தற்போது அரசியல் மற்றும் மொழி ரீதியான விவாதமாக உருவெடுத்துள்ளது. 100 நாள் வேலைவாய்ப்புத்...

பாலக்காடு அருகே ஓடும் கார் தீப்பற்றி எரிந்து முதியவர் உடல் கருகி பலி: பெட்ரோல் பங்க் ஆதாரத்தால் தற்கொலை என போலீஸ் சந்தேகம்

பாலக்காடு அருகே ஓடும் கார் தீப்பற்றி எரிந்து முதியவர் உடல் கருகி பலி: பெட்ரோல் பங்க் ஆதாரத்தால் தற்கொலை என போலீஸ் சந்தேகம்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் முண்டூர் - வேலிக்காடு சாலையில் இன்று அதிகாலை அரங்கேறிய ஒரு பயங்கரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்...

Page 213 of 284 1 212 213 214 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist