May 13, 2026, Wednesday
sowmiarajan

sowmiarajan

வெம்பக்கோட்டை அணை மதகு முழுமையாக நிரம்பியும் பலனின்றி நீர்மட்டம் சரிவதால் விவசாயம் பாதிக்கும் அபாயம்.

வெம்பக்கோட்டை அணை மதகு முழுமையாக நிரம்பியும் பலனின்றி நீர்மட்டம் சரிவதால் விவசாயம் பாதிக்கும் அபாயம்.

விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான வெம்பக்கோட்டை அணை, முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாமல் கசிந்து வருவதால் பாசன விவசாயிகள் மற்றும்...

அருப்புக்கோட்டை கோட்டூரில் 14-ஆம் நூற்றாண்டு பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டெடுப்பு

அருப்புக்கோட்டை கோட்டூரில் 14-ஆம் நூற்றாண்டு பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டெடுப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில், சுமார் 700 ஆண்டுகள் பழமையான 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் கால கல்வெட்டுடன் கூடிய கல்செக்கு...

முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி மனைவியின் உடல் மீட்பு

திருத்தங்கல் உறிஞ்சிகுளம் கண்மாய்க்குப் படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள் சரணாலயம் அமைக்கப் பறவை ஆர்வலர்கள் கோரிக்கை.

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் உறிஞ்சிகுளம் கண்மாய், கடந்த சில வாரங்களாக வண்ணமயமான வெளிநாட்டுப் பறவைகளின் புகலிடமாக மாறியுள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட அரிய...

முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி மனைவியின் உடல் மீட்பு

முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி மனைவியின் உடல் மீட்பு

தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் நிகழ்ந்த துயரமான சம்பவத்தில், ஆற்றில் மூழ்கி மாயமான தம்பதியில் மனைவியின் உடல் நேற்று மீட்கப்பட்டது. லோயர்கேம்ப்...

சபரிமலையில் மகர விளக்கு பூஜைகள் கோலாகலத் தொடக்கம் 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் மகர விளக்கு பூஜைகள் கோலாகலத் தொடக்கம் 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகர விளக்கு மற்றும் மகரஜோதி பெருவிழாவிற்காகக் கோயில் நடை திறக்கப்பட்ட முதல் 24 மணி நேரத்திலேயே பக்தர்களின் வருகை புதிய...

குமுளி சோதனைச் சாவடியில் வாகனங்களுக்குக் கிருமிநாசினி தெளிப்பு மற்றும் தீவிர மருத்துவப் பரிசோதனை.

குமுளி சோதனைச் சாவடியில் வாகனங்களுக்குக் கிருமிநாசினி தெளிப்பு மற்றும் தீவிர மருத்துவப் பரிசோதனை.

கேரள மாநிலத்தின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் கடந்த சில நாட்களாக வாத்துகள் மற்றும் கோழிகள் மர்மமான முறையில் அதிக அளவில் உயிரிழந்தன....

குமுளியில் வனத்துறை முட்டுக்கட்டை நீங்கியது ஐயப்ப பக்தர்களுக்காக 24 மணி நேர இலவச மருத்துவ முகாம்

குமுளியில் வனத்துறை முட்டுக்கட்டை நீங்கியது ஐயப்ப பக்தர்களுக்காக 24 மணி நேர இலவச மருத்துவ முகாம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற மகரஜோதி பெருவிழா நெருங்கி வருவதை முன்னிட்டு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான ஐயப்ப...

சின்னமனூரில் பல கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட கண்மாய்களால் உயர்ந்த நிலத்தடி நீர்மட்டம்

சின்னமனூரில் பல கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட கண்மாய்களால் உயர்ந்த நிலத்தடி நீர்மட்டம்

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிப் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சங்கிலித்தேவன் மற்றும் விஸ்வன்குளம் கண்மாய்கள், ஒரு காலத்தில் ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கித் தூர்ந்து போயிருந்தன. சுமார்...

மூணாறில் ஆங்கிலேயர் காலத்துப் பாரம்பரியத்துடன் புத்தாண்டு கொண்டாட்டம் விற்பனை பன்மடங்கு அதிகரிப்பு.

மூணாறில் ஆங்கிலேயர் காலத்துப் பாரம்பரியத்துடன் புத்தாண்டு கொண்டாட்டம் விற்பனை பன்மடங்கு அதிகரிப்பு.

சுற்றுலாத் தலமான மூணாறில் 2026-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, நகரின் வர்த்தக மையங்களில் பழங்கள், பூக்கள் மற்றும் கேக் வகைகளின் விற்பனை முன்னெப்போதும் இல்லாத...

தேனி புத்தாண்டின் தொடக்கத்திலேயே ஜவுளித் தொழில் விறுவிறுப்படைவதால் நெசவாளர்கள் உற்சாகம்.

தேனி புத்தாண்டின் தொடக்கத்திலேயே ஜவுளித் தொழில் விறுவிறுப்படைவதால் நெசவாளர்கள் உற்சாகம்.

தேனி மாவட்டத்தின் முக்கியத் தொழில் அடையாளமான காட்டன் சேலை உற்பத்தி, 2026-ஆம் ஆண்டுப் பிறப்பின் தொடக்கத்திலேயே பெரும் எழுச்சியைக் கண்டுள்ளது. ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம்...

Page 164 of 284 1 163 164 165 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist