தென்காசியில் கொட்டித் தீர்த்த கனமழை சிவகிரி ராமநாதபுரத்தில் குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த வெள்ளநீர்
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் வெப்பச்சலனம் காரணமாக, நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது....

















