May 13, 2026, Wednesday
sowmiarajan

sowmiarajan

ராமநாதபுரத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ‘இரண்டாம் நாள்’ காத்திருப்பு போராட்டம் தீவிரம்

ராமநாதபுரத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ‘இரண்டாம் நாள்’ காத்திருப்பு போராட்டம் தீவிரம்

தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே நிலவும் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற நீதியை நிலைநாட்ட வலியுறுத்தி, ராமநாதபுரம்...

நாகனேந்தல் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சாலை வசதியின்மையால் மக்கள் அவதி

நாகனேந்தல் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சாலை வசதியின்மையால் மக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா, காவனூர் ஊராட்சியைச் சேர்ந்த நாகனேந்தல் கிராம மக்கள், தங்களது ஊரில் நிலவும் அடிப்படை வசதிக் குறைபாடுகளைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...

வைகை ஆற்றை விழுங்கும் சீமைக்கருவேல மரங்கள் கால்வாய்கள் தூர்ந்து போனதால் பாசன நீர் இன்றி கருகும் பயிர்கள்

வைகை ஆற்றை விழுங்கும் சீமைக்கருவேல மரங்கள் கால்வாய்கள் தூர்ந்து போனதால் பாசன நீர் இன்றி கருகும் பயிர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஆதாரமாகத் திகழும் வைகை ஆறு, தற்போது சீமைக்கருவேல மரங்கள் மற்றும் நாணல் புதர்களால் முழுமையாக...

சடையனேரியில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத அவலம்

சடையனேரியில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத அவலம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சடையனேரி கிராமத்தில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் நிலவும் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கிராம மக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தை...

பாம்பன் கடலில் 3 மாதங்களாக நீடிக்கும் கப்பல் போக்குவரத்துத் தடை  ரயில்வே நிர்வாகம் திணறல்

பாம்பன் கடலில் 3 மாதங்களாக நீடிக்கும் கப்பல் போக்குவரத்துத் தடை  ரயில்வே நிர்வாகம் திணறல்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தின் அடையாளமாகத் திகழும் பாம்பன் கடலில், புதிய ரயில் பாலம் திறக்கப்பட்ட பின்னரும் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால், சரக்குக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிச் செல்லும்...

ராமநாதபுரத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட 1,380 பேர் கைது

ராமநாதபுரத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட 1,380 பேர் கைது

தங்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர்...

ஓடும் பஸ்சில் 5 பவுன் செயின் பறித்த மர்மப் பெண்கள் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீஸ்

ஓடும் பஸ்சில் 5 பவுன் செயின் பறித்த மர்மப் பெண்கள் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீஸ்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தனியார் பேருந்தில் பெண் பயணியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிவிட்டுத் தப்பிக்க முயன்ற இரண்டு பெண்களை, அதே பேருந்தில் பயணம்...

பரமக்குடியில் பிளக்ஸ் போர்டுகளால் குவியும் விபத்து அபாயம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

பரமக்குடியில் பிளக்ஸ் போர்டுகளால் குவியும் விபத்து அபாயம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பிரம்மாண்ட பிளக்ஸ் போர்டுகளால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், விபத்து ஏற்படும் அச்சமும்...

ராமநாதபுரத்தில் இரவு நேரப் பேருந்து சேவை முடக்கம் கூடுதல் கட்டணச் சுரண்டலால் பயணிகள் தவிப்பு

ராமநாதபுரத்தில் இரவு நேரப் பேருந்து சேவை முடக்கம் கூடுதல் கட்டணச் சுரண்டலால் பயணிகள் தவிப்பு

ராமநாதபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு 9:00 மணிக்கு மேல் அரசுப் பேருந்து வசதி இல்லாததால், வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் நள்ளிரவில்...

பென்னிகுவிக் மணிமண்டபத்தில் அடிப்படை வசதிகள் இன்றி சுற்றுலா பயணிகள் அவதி

பென்னிகுவிக் மணிமண்டபத்தில் அடிப்படை வசதிகள் இன்றி சுற்றுலா பயணிகள் அவதி

தென் தமிழகத்தின் வாழ்வாதாரமாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணையைத் தந்த மாபெரும் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் மணிமண்டபம், போதிய பராமரிப்பின்றிச் சிதிலமடைந்து வருவது பொதுமக்களிடையே...

Page 125 of 284 1 124 125 126 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist