May 13, 2026, Wednesday
sowmiarajan

sowmiarajan

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் போராட்டத்தை நடத்த விவசாயிகள் சங்கம் அதிரடி முடிவு

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் போராட்டத்தை நடத்த விவசாயிகள் சங்கம் அதிரடி முடிவு

தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் முன்னெடுத்துள்ள 100 இடங்களில்...

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி தேனி முன்னாள் பி.ஆர்.ஓ அவரது மனைவி மீது போலீஸ் வழக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி தேனி முன்னாள் பி.ஆர்.ஓ அவரது மனைவி மீது போலீஸ் வழக்கு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக (PRO) பணியாற்றிய அதிகாரி ஒருவர், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம்...

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிர்ப்பு தேனியில் அரசு ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து தொடர் போராட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிர்ப்பு தேனியில் அரசு ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து தொடர் போராட்டம்

தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ள 'உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு' (UPS) எதிர்ப்புத் தெரிவித்தும், ஊழியர்களின் ஊதியத்திலிருந்து 10 சதவீதத் தொகையைப் பிடித்தம் செய்யும் நடவடிக்கையைக் கண்டித்தும்...

விலை வீழ்ச்சி மற்றும் வறட்சியைச் சமாளிக்கப் மிளகாய் பயிரில் அகத்தி கீரை ஊடுபயிர் சாகுபடி தீவிரம்

விலை வீழ்ச்சி மற்றும் வறட்சியைச் சமாளிக்கப் மிளகாய் பயிரில் அகத்தி கீரை ஊடுபயிர் சாகுபடி தீவிரம்

தேனி மாவட்டம் போடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும் நிலையற்ற தட்பவெப்ப நிலை மற்றும் சந்தை விலை மாற்றங்களைச் சமாளிக்க, விவசாயிகள் பச்சை மிளகாய்...

தேனியில் மேம்பாலப் பணிகளால் முடங்கிய சர்வீஸ் ரோடு நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்

தேனியில் மேம்பாலப் பணிகளால் முடங்கிய சர்வீஸ் ரோடு நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்

தேனி மதுரை சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டும் பணியைத்...

வரி வசூலில் தீவிரம், மக்கள் வசதியில் புறக்கணிக்கப்படும் ஊஞ்சாம்பட்டி வசந்தம் நகர் மக்கள் குமுறல்

வரி வசூலில் தீவிரம், மக்கள் வசதியில் புறக்கணிக்கப்படும் ஊஞ்சாம்பட்டி வசந்தம் நகர் மக்கள் குமுறல்

தேனி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியான வசந்தம் நகர் குடியிருப்போர், அடிப்படை வசதிகள் ஏதுமின்றி நரக வேதனையை அனுபவித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது....

தேசிய சித்த மருத்துவ தினம் கர்ப்பிணிகளுக்கு ‘மகப்பேறு சஞ்சீவி பெட்டகம்’ வழங்கி சிறப்பு வழிபாடு

தேசிய சித்த மருத்துவ தினம் கர்ப்பிணிகளுக்கு ‘மகப்பேறு சஞ்சீவி பெட்டகம்’ வழங்கி சிறப்பு வழிபாடு

சித்த மருத்துவத்தின் தந்தையாகவும், முதல் சித்தராகவும் போற்றப்படும் அகத்திய முனிவரின் பிறந்த தினமான மார்கழி ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் இன்று தேசிய சித்த மருத்துவ...

தேனி கலெக்டர் அலுவலகம் முற்றுகை 299 அங்கன்வாடி ஊழியர்கள் கைது

தேனி கலெக்டர் அலுவலகம் முற்றுகை 299 அங்கன்வாடி ஊழியர்கள் கைது

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று சி.ஐ.டி.யு., அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற அதிரடி சாலை மறியல் போராட்டத்தால்...

நல்லமநாயக்கன்பட்டி கிராமத்திற்கு மீண்டும் அரசு பேருந்து சேவை தொடக்கம்

நல்லமநாயக்கன்பட்டி கிராமத்திற்கு மீண்டும் அரசு பேருந்து சேவை தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பேரூராட்சியின் எல்லையோர கிராமமான நல்லமநாயக்கன்பட்டி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, அக்கிராமத்திற்கு மீண்டும் அரசு டவுன் பஸ் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது....

கொடைக்கானலில் தொடரும் நில ஆக்கிரமிப்பு இரவோடு இரவாகக் கடைகள் அமைப்பு

கொடைக்கானலில் தொடரும் நில ஆக்கிரமிப்பு இரவோடு இரவாகக் கடைகள் அமைப்பு

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் அரசு நிலங்கள் மற்றும் பொது பயன்பாட்டு இடங்கள் முறைகேடாக ஆக்கிரமிக்கப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் அண்ணாசாலை...

Page 126 of 284 1 125 126 127 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist