May 6, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பரமக்குடியில் பிளக்ஸ் போர்டுகளால் குவியும் விபத்து அபாயம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

by sowmiarajan
January 7, 2026
in News
A A
0
பரமக்குடியில் பிளக்ஸ் போர்டுகளால் குவியும் விபத்து அபாயம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பிரம்மாண்ட பிளக்ஸ் போர்டுகளால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், விபத்து ஏற்படும் அச்சமும் அதிகரித்துள்ளது. பரமக்குடி நகராட்சியானது 36 வார்டுகளையும், ஏராளமான குறுகிய சந்துப் பகுதிகளையும் கொண்ட ஒரு நெரிசலான நகராகும். இங்குள்ள ராமநாதபுரம் நெடுஞ்சாலை, காந்தி சிலை சந்திப்பு, காந்திஜி ரோடு, ஆற்றுப்பாலம், ஓட்ட பாலம் மற்றும் தரைப்பாலம் உள்ளிட்ட முக்கியப் போக்குவரத்து சந்திப்புகளில், அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் வரிசையாகப் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இத்தகைய பிளக்ஸ் போர்டுகள் சாலை வளைவுகளிலும், சந்திப்புகளிலும் உயரமாகவும், நீளமாகவும் வைக்கப்படுவதால், எதிரே வரும் வாகனங்கள் ஓட்டுநர்களின் கண்ணுக்குத் தெரியாமல் மறைக்கப்படுகின்றன. இதனால் நிலைதடுமாறும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கிப் பலத்த காயமடையும் சூழல் நிலவுகிறது. ‘தினமலர்’ நாளிதழ் இது குறித்துத் தொடர்ந்து சுட்டிக்காட்டும் போது மட்டும் பெயரளவிற்குப் போர்டுகள் அகற்றப்படுகின்றன. ஆனால், பிளக்ஸ் போர்டுகளை வைப்பதற்கு என நகராட்சி நிர்வாகம் முறையான இடங்களை ஒதுக்காததாலும், விதிமீறல்களைக் கண்டுகொள்ளாததாலும் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படாமல் உள்ளது.

குறிப்பாக, ஏதேனும் விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகள் நடக்கும்போது, நிகழ்வு முடிந்து பல நாட்களாகியும் அந்தப் போர்டுகளை அகற்றாமல் மாதக்கணக்கில் அப்படியே விட்டுச் செல்வது பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாக உள்ளது. கடந்த மாதம் நெடுஞ்சாலைத் துறையினர் சில போர்டுகளை அகற்றினாலும், தற்போது மீண்டும் அதே பகுதிகளில் பிளக்ஸ் போர்டுகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம், காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். விபத்தை ஏற்படுத்தும் வகையில் போர்டுகளை வைப்பவர்கள் மீது கடும் அபராதம் விதிப்பதோடு, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

Tags: accidentboardsPARAMAKUDIrisk FlexTamil Nadu news
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ராமநாதபுரத்தில் இரவு நேரப் பேருந்து சேவை முடக்கம் கூடுதல் கட்டணச் சுரண்டலால் பயணிகள் தவிப்பு

Next Post

ஓடும் பஸ்சில் 5 பவுன் செயின் பறித்த மர்மப் பெண்கள் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீஸ்

Related Posts

சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி
News

சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

May 6, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி
News

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்
News

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு
News

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

May 5, 2026
Next Post
ஓடும் பஸ்சில் 5 பவுன் செயின் பறித்த மர்மப் பெண்கள் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீஸ்

ஓடும் பஸ்சில் 5 பவுன் செயின் பறித்த மர்மப் பெண்கள் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

May 5, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

0
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

0
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

0
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

May 6, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

May 5, 2026

Recent News

சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

May 6, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

May 5, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.