இன்றைய முக்கிய செய்திகள் 25-06-2025
June 24, 2025
சீர்காழியில் ஜனதா இமயவரம்பன் எழுதிய விடுதலைப் போரில் சீர்காழி என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. மார்கோனி இமயவரம்பன் தலைமை நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வைகை...
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அகலங்கன் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 11ஆம்தேதி இரவு...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 'பாரதீய ஸந்த மஹா பரிஷத் என்ற அமைப்பின் சார்பில் பாரத நாட்டின் பண்பாட்டை (பாரதீய ஸம்ஸ்கிருதி) பாதுகாக்க வேண்டி மாபெரும் ஆன்மீக கருத்தரங்க...
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர் காட்டில் டார்கெட் கல்வி குழுமத்தின் எவரெஸ்ட் கென் பிரிட்ஜ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு...
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா மலையரசன் குப்பம், மளவங்தாங்கல், ஆலம்பூண்டி, கெங்கவரம், கணக்கன்குப்பம், அடுக்கம், உள்ளிட்ட கிராமபுறங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு செயல் அறக்கட்டளை நிறுவனர்...
செங்கல்பட்டு அருகே சிறுபினாயூர் கிராமத்தில் வசித்து வரும் ஜனார்த்தனம் இவர் அதே கிராமத்தில் தனது சொந்தமாக உள்ள பட்டா நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் அதே...
விழுப்புரம் பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் விழுப்புரம் பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். மத்திய அரசு...
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவை 5ம் ஆண்டு பேரவை கூட்டம் நாகப்பட்டினத்தில் நடந்தது. துணைத்தலைவர் ராஜா தலைமை வகித்தார். துணைத்தலைவர் விஜயகுமார்...
எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேஜஸ், மன்னை, குருவாயூர் உள்ளிட்ட 5 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது....
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு ஊராட்சி டி.பண்டாரவாடை கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 61-ஆம் ஆண்டு தேர் பவனி திருவிழா கடந்த...
© 2025 - Bulit by Texon Solutions.