August 13, 2026, Thursday
Satheesa

Satheesa

மயிலாடுதுறை மாவட்டத்தில் மணக்குடி, கிடாரங்கொண்டான் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மணக்குடி, கிடாரங்கொண்டான் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த குறுவைப் பருவத்தில் 96,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு, அதில் 99 சதவீத அறுவடை பணிகள் முடிவடைந்துவிட்டன. இதுவரை நேரடி நெல்...

உடைந்த காலோடு சாலையை கடக்க முடியாமல் தயங்கி தயங்கி நின்ற தெரு நாய் காவலர் தீனதயாளன் மனிதநேயத்துடன் கடக்க உதவி

உடைந்த காலோடு சாலையை கடக்க முடியாமல் தயங்கி தயங்கி நின்ற தெரு நாய் காவலர் தீனதயாளன் மனிதநேயத்துடன் கடக்க உதவி

விழுப்புரம் காந்தி சிலை அருகே உடைந்த காலோடு சாலையை கலக்க முடியாமல் தயங்கி தயங்கி நின்ற தெரு நாய் விழுப்புரம் நகர காவல் நிலைய தலைமை காவலர்...

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இல்ல திருமண விழா எடப்பாடி பழனிச்சாமி மணமக்களை வாய்த்தினார்

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இல்ல திருமண விழா எடப்பாடி பழனிச்சாமி மணமக்களை வாய்த்தினார்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பூஞ்சேரி, தனியார் திருமணம் மஹாலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்* அவர்களின் மூத்த சகோதரர் நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிர்வாக இயக்குனரான...

ஆக்கூரில் துண்டிக்கப்பட்டு தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பியில் ஏற்பட்ட மின்கசிவால் கரவை மாடு பலி

ஆக்கூரில் துண்டிக்கப்பட்டு தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பியில் ஏற்பட்ட மின்கசிவால் கரவை மாடு பலி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ஐயாபிள்ளை. கூலி வேலை செய்யும் அய்யா பிள்ளை மாடு வளர்த்து வருகிறார். மாடு சமீபத்தில் கன்றுகுட்டி ஈன்றுள்ளது....

ஞானமலை முருகன் கோவில்

ஞானமலை முருகன் கோவில்

வேலூர் மாவட்டத்தின் காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் போகும் வழியில், மங்கலம் என்னுமிடத்தில் ஞானமலை முருகன் கோவில் அமைந்துள்ளது.ஞானமலையின் வடமேற்குப் பகுதியில் வள்ளிமலையும், வடக்கில் சோழசிங்கபுரம் என்னும் சோளிங்கர் மலையும்,...

அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில்

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். சிவவனின் தேவாராப்பாடல் பெற்ற 229வது தலமாகும். இறைவி அரூபமாக இருந்து...

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் 5 ஆண்டுகள் பணியாற்றிய 1,500 தொகுப்பூதிய பணியாளர் நிரந்தரம்

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் 5 ஆண்டுகள் பணியாற்றிய 1,500 தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரம் செய்வதாக அறிவித்தற்கு, தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் நிர்வாகிகள், அமைச்சர்...

திருப்பூர் மாவட்டத்தில் 29.10.2025 அன்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்கூட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் 29.10.2025 அன்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்கூட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் 29.10.2025 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாக அறை எண்: 20 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்கூட்டம் நடை பெறவுள்ளது...

மயிலாடுதுறையில் நள்ளிரவு நேரத்தில் கடை ஒன்றில் CCTV கேமராவை திருடும் மர்ம நபர்

மயிலாடுதுறையில் நள்ளிரவு நேரத்தில் கடை ஒன்றில் CCTV கேமராவை திருடும் மர்ம நபர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் முக்கிய அலுவலகங்கள் மற்றும் கடைகள் நிரம்ப உள்ள இடமாகும். இங்கு நேற்று நள்ளிரவு சேகரிக்கும் நபர் ஒருவர் கையில் பைகளில்...

விழுப்புரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்Dr.லட்சுமணன் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை

விழுப்புரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்Dr.லட்சுமணன் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை

விழுப்புரத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதியில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள...

Page 244 of 329 1 243 244 245 329
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist