Satheesa

Satheesa

ஆனதாண்டவபுரத்தில் அறுவடைக்கு தயாராகும் குறுவை பயிர்களை புகையான் நோய் தாக்குதல்

ஆனதாண்டவபுரத்தில் அறுவடைக்கு தயாராகும் குறுவை பயிர்களை புகையான் நோய் தாக்குதல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் 96 ஆயிரம் ஏக்கரில் குருவை சாகுபடி விவசாயிகள் செய்துள்ளனர். மயிலாடுதுறை அருகே ஆனதாண்டவபுரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த குருவை நெற்பயிர்கள் புகையான் நோய்...

ஊத்துக்கோட்டை புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

ஊத்துக்கோட்டை புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு திருவள்ளூர் மாவட்டம்...

ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 12 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 12 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

குத்தாலம் அருகே ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 12 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா , கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் தீமித்து சுவாமி தரிசனம்...

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

போதை எதிர்ப்பு நாளை முன்னிட்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' மாநில...

அருள்மிகு சரணாகரட்சகர் திருக்கோயில்

அருள்மிகு சரணாகரட்சகர் திருக்கோயில்

நாகப்பட்டினம் மாவட்டம் தில்லையாடி திருக்கடையூர் என்னுமிடத்தில் அருள்மிகு சரணாகரட்சகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கு நடுவே சனிபகவான் சன்னதி அமைந்திருப்பது தனி சிறப்பாகும் .இக்கோயில்...

சித்தர் காட்டில் அரசு நவீன அரிசி ஆலையை இயக்க அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

சித்தர் காட்டில் அரசு நவீன அரிசி ஆலையை இயக்க அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

மயிலாடுதுறை அருகே சித்தர் காட்டில் அரசு நவீன அரிசி ஆலையை இயக்க மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடையை மீறி ஆலையை இயக்கும் நிர்வாகத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை...

பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி சேமங்கலம் பகுதி விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்...

காவிரி படுகை உழவர் பெருமக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

காவிரி படுகை உழவர் பெருமக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

மயிலாடுதுறை வேளாண் துறை இணை இயக்குனர் சேகர் துறை ஊழியர்களை தன்னிச்சையாக இடமாற்றம் செய்வதாகவும் பெண் ஊழியர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி மன உளைச்சல் ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி...

தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில் வெற்றி பெற்ற மயிலாடுதுறை மாணவர்களுக்கு பாராட்டு விழா

தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில் வெற்றி பெற்ற மயிலாடுதுறை மாணவர்களுக்கு பாராட்டு விழா

திருச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில் வெற்றி பெற்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவர்களுக்கு பாராட்டு விழா:- கடினமான ஆசனங்களை சுலபமாக செய்து காட்டி மாணவர்கள் அசத்தல்:-...

40 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை

40 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை

தமிழ்நாடு மின்வாரியத்தில் நீண்டகாலமாக உள்ள அனைத்து காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 40 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என மின்வாரிய ஜனதா...

Page 219 of 245 1 218 219 220 245
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist