தரங்கம்பாடி தாலுக்கா கீழையூர் ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் &MLAபன்னீர்செல்வம் நடமாடும் வாகனத்தை தொடங்கி வைத்தனர்
மயிலாடுதுறை அருகே முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர். பயனாளிக்கு பொருட்கள் வழங்கும் போது எடை மெஷின் பழுதானதால் ரேஷன் பொருட்கள்...
















