Satheesa

Satheesa

டாஸ்மாக்பணியாளர்கள் சங்கம்சார்பில் அக்டோபர்9தேதிடாஸ்மார்க்பணியாளர்களின் கோரிக்கைவலியுறுத்திபோராட்டம்

டாஸ்மாக்பணியாளர்கள் சங்கம்சார்பில் அக்டோபர்9தேதிடாஸ்மார்க்பணியாளர்களின் கோரிக்கைவலியுறுத்திபோராட்டம்

மிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி டாஸ்மார்க் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட...

ஆறுபாதி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் எம்எல்ஏ கலந்துகொண்டு துவங்கி வைத்தார்.

ஆறுபாதி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் எம்எல்ஏ கலந்துகொண்டு துவங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் ஆறு பாதி ஊராட்சியில் இன்று தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது முகாமினை...

அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா குடியிருப்புக்கு ரூபாய் 50,000 கேட்பதாக குற்றம்  அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை விடுத்த பெண்கள்

அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா குடியிருப்புக்கு ரூபாய் 50,000 கேட்பதாக குற்றம் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை விடுத்த பெண்கள்

மயிலாடுதுறை அருகே அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா குடியிருப்புக்கு மின் இணைப்பு வழங்க மின்சார துறையினர் ரூபாய் 50,000 கேட்பதாக குற்றம் சாட்டியும், 10...

அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டி சிறப்பிடம் பிடித்த நரிக்குறவ மாணவிகள்

அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டி சிறப்பிடம் பிடித்த நரிக்குறவ மாணவிகள்

அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டியில் இரவல் சைக்கிளில் கலந்து கொண்டு, சிறப்பிடம் பிடித்த நரிக்குறவ மாணவிகள் 2 பேருக்கு சொந்த செலவில் 2 மிதிவண்டிகளை வாங்கித்தந்த பூம்புகார்...

எட்டுக்குடி முருகன் திருக்கோயில்

எட்டுக்குடி முருகன் திருக்கோயில்

திருவாரூர் மாவட்டம், எட்டுக்குடியில் என்னுமிடத்தில் எட்டுக்குடி முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. எட்டுக்குடி கோவிலில் முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள்...

பெலிகன் ஸ்ரீ முனீஸ்வரர் உடனுறை ஸ்ரீ அங்காளம்மன் கோவில்

பெலிகன் ஸ்ரீ முனீஸ்வரர் உடனுறை ஸ்ரீ அங்காளம்மன் கோவில்

சென்னை எண்ணூர் அருகே கத்திவாக்கத்திலுள்ள பர்மா நகர் என்னுமிடத்தில் முனீஸ்வரன் மற்றும் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.இந்த திருக்கோயில் பர்மா நகர் மக்கள் கோயிலைக் கட்டியுள்ளனர். மியான்மர்...

செறுதியூர் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு மாதமாக தவித்து வருவதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில்

செறுதியூர் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு மாதமாக தவித்து வருவதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் 140 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது....

7 ஆண்டுகளாகியும் வீடு கட்டித் தரப்படாததால் பாதிக்கப்பட்ட முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்

7 ஆண்டுகளாகியும் வீடு கட்டித் தரப்படாததால் பாதிக்கப்பட்ட முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா செம்பதனிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சம்பந்தம். ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த இவரது மனைவி சரோஜா பெயருக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும்...

பூம்புகார் அருகே சாயாவனம் கோயிலில் தொல்லியல் துறையினர் கல்வெட்டு தமிழ் எழுத்துக்கள் ஆய்வு

பூம்புகார் அருகே சாயாவனம் கோயிலில் தொல்லியல் துறையினர் கல்வெட்டு தமிழ் எழுத்துக்கள் ஆய்வு

சீர்காழி அருகே பூம்புகார் சாயாவனம் பகுதியில் குயிலினும் இன் மொழியால் சமேத சாயாவனேஸ்வரர் கோவில் உள்ளது. பாரம்பரிய மிக்க பூம்புகார் நகரத்தின் சான்றாக இக்கோவில் விளங்குகிறது. மேலும்...

திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பம் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பம் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பத்தில் அமைந்துள்ள சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் 13 மற்றும் 14 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று காலை...

Page 182 of 249 1 181 182 183 249
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist