Satheesa

Satheesa

திருவாரூரில் அறுவடை செய்த  நெல்லிற்கு பாதுகாப்பாக இருந்த விவசாய தொழிலாளி பால் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

திருவாரூரில் அறுவடை செய்த  நெல்லிற்கு பாதுகாப்பாக இருந்த விவசாய தொழிலாளி பால் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

திருவாரூர் தாலுகா பகுதியில் உள்ள கல்யாண சுந்தரபுர ஊராட்சிக்குட்பட்ட மருவத்தூர் வடுவூர் தோப்புத்தெருவினை சேர்ந்தவர் முருகையன் வயது 65 .இவர் அதே பகுதியில் உள்ள மோகன்ரத்னசாமி என்பவருக்கு...

கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் நடந்த N.S.S.முகாமில் Dr.லட்சுமணன் கலந்துக்கொண்டு மாணவிகளுக்கு பரிசு

கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் நடந்த N.S.S.முகாமில் Dr.லட்சுமணன் கலந்துக்கொண்டு மாணவிகளுக்கு பரிசு

விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் கடந்த 26ம் தேதி பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலா தலைமையில் நடைபெற்று...

பைரவர் உபாசனை

பைரவர் உபாசனை

கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார்....

கோயில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிகள்

கோயில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிகள்

நாம் அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இதற்கு ஒரே தீர்வு தெய்வ வழிபாடு. இந்த தெய்வ வழிபாட்டை நாம் முறைப்படி செய்கிறோமா என்று பார்க்கும்...

வீடு சுபிட்சம் பெற நீங்கள் செய்ய வேண்டிய பூஜை

வீடு சுபிட்சம் பெற நீங்கள் செய்ய வேண்டிய பூஜை

சில பேர் வீடுகளில் கெட்ட வாடையானது வீசிக்கொண்டே இருக்கும். வீட்டை என்னதான் சுத்தம் செய்தாலும் வீட்டில் ஒரு தெய்வ கடாட்சம் இருக்கவே இருக்காது.இப்படிப்பட்ட வீட்டில் இருப்பவர்கள் என்ன...

தேனீபுரீஸ்வரர் திருக்கோயில்

தேனீபுரீஸ்வரர் திருக்கோயில்

சென்னை தாம்பரம்- வேளச்சேரி செல்லும் சாலையில் ராஜகீழ்ப்பாக்கத்திலிருந்து சுமார் மூன்றரை கி.மீ. தூரத்தில் உள்ளது மாடம்பாக்கம். இங்கே சோழர் காலக் கட்டுமானத்துடன் அமைந்துள்ளது ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயம். இந்த...

சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் பணம் திருட்டு

சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் பணம் திருட்டு

ர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியான மாங்கனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தஸ்லீம். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில் வீட்டில் அவரது மனைவி ஜாஸ்மின்.32. தாய் ஜலிபாபீவி மற்றும்...

சீர்காழி அருகே திருவெண்காடு பகுதியில் கஞ்சா போதையில் மூன்று வீடுகளை அடித்து நொறுக்கிய வாலிபர்

சீர்காழி அருகே திருவெண்காடு பகுதியில் கஞ்சா போதையில் மூன்று வீடுகளை அடித்து நொறுக்கிய வாலிபர்

ர்காழி அடுத்த மணிகிராமம் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். கஞ்சா போதையில் சுற்றி திரிந்த இவர் நேற்று மாலை நாங்கூர் பகுதியில் சாலையில் நடந்த சென்ற பெண்ணிடம் செல்போனை...

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளான அக்டோபர் 1-ம் தேதியை “நடிகர்கள் தினமாக”அறிவிக்க வேண்டும்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளான அக்டோபர் 1-ம் தேதியை “நடிகர்கள் தினமாக”அறிவிக்க வேண்டும்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள் விழா திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சிவாஜியின் சொந்த ஊரான வேட்டை திடல் கிராமத்தில் நடிகர் திலகம்...

தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி தேவிக்கு என்று தனி ஆலயம் அமையப்பெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜை விழா

தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி தேவிக்கு என்று தனி ஆலயம் அமையப்பெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜை விழா

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கூத்தனூரில் தென் இந்தியாவிலேயே மகா சரஸ்வதி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு தான் சரஸ்வதிக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது. ஒட்டக்கூத்தர் என்னும் தமிழ்...

Page 180 of 249 1 179 180 181 249
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist