திருவாரூரில் அறுவடை செய்த நெல்லிற்கு பாதுகாப்பாக இருந்த விவசாய தொழிலாளி பால் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்
திருவாரூர் தாலுகா பகுதியில் உள்ள கல்யாண சுந்தரபுர ஊராட்சிக்குட்பட்ட மருவத்தூர் வடுவூர் தோப்புத்தெருவினை சேர்ந்தவர் முருகையன் வயது 65 .இவர் அதே பகுதியில் உள்ள மோகன்ரத்னசாமி என்பவருக்கு...
















