மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிடைத்த வெற்றி. பருவம் தவறிய மழையால் பாதித்த விவசாயிகளுக்கு 63கோடி ரூபாய் நிவாரணம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா மற்றும் குருவை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடந்த ஜனவரி மாதம் 16,17,18...

















