May 22, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும் : முதல்வரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி

by Priscilla
August 25, 2025
in News
A A
0
ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும் : முதல்வரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

‘‘ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதில் விசிக உறுதியாக உள்ளது’’ என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசினார். அந்த நேரத்தில், நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தின் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் முன்வைத்ததாக அவர் தெரிவித்தார்.

பின்னர் நிருபர்களை சந்தித்த திருமாவளவன், ‘‘கவின் தந்தை சந்திரசேகரின் கோரிக்கைகளை முதல்வரிடம் வலியுறுத்தி வைத்தேன். கவின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். சம்பவத்துக்கு தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அந்த கொலையில் கூலிப்படையினரும் தொடர்புடையவர்கள் எனத் தெரிகிறது. எந்த குற்றவாளியும் தப்பிச் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கான நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்’’ என்றார்.

மேலும், ‘‘இந்த சந்திப்பில் ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் குறித்து விவாதிக்கவில்லை. அது ஒரு அரசியல் கோரிக்கை. இப்போதைக்கு கவின் குடும்பத்தினர் வைத்த கோரிக்கைகள் பற்றியே பேசியுள்ளோம். எனினும், ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதில் விசிக உறுதியாக உள்ளது. இதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருப்பதை முன்னரே சுட்டிக்காட்டியுள்ளோம். தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகிறோம். இதற்காக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி இருக்கிறோம்’’ எனவும் திருமாவளவன் கூறினார்.

Tags: chennaidmkthirumavalavanvck
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் நடைபெற்ற வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

Next Post

மயிலாடுதுறை கிராமக்கோயிலில் உண்டியலை பெண்ணின் துணையுடன் வந்த நபர் திருடிச்செல்லும் CCTV

Related Posts

சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்
Bakthi

சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

May 21, 2026
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு
News

முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை

May 21, 2026
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு
News

சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

May 21, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

May 20, 2026
Next Post
மயிலாடுதுறை கிராமக்கோயிலில் உண்டியலை பெண்ணின் துணையுடன் வந்த நபர் திருடிச்செல்லும் CCTV

மயிலாடுதுறை கிராமக்கோயிலில் உண்டியலை பெண்ணின் துணையுடன் வந்த நபர் திருடிச்செல்லும் CCTV

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

May 21, 2026
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை

May 21, 2026
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

May 21, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

May 20, 2026
சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

0
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை

0
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

0
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

0
சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

May 21, 2026
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை

May 21, 2026
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

May 21, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

May 20, 2026

Recent News

சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

May 21, 2026
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை

May 21, 2026
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

May 21, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

May 20, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.