செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் வெயில் வறட்சி காரணமாக 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அழிந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் கடும்பாடி பஞ்சாயத்தில் கடும் வறட்சி, நிலத்தடி நீர் மட்டம் குறைதல் மற்றும் செங்கல் சூளைகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதால் நமது பனை மரங்கள் அழிந்து வருகின்றன. இயற்கையின் அரணாக விளங்கும் பனை மரங்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். மேலும் சமூகவிரோதிகளால் இயற்கை வளங்களுக்கு வெயில் காலங்களில்
தீ வைக்கப்படுகின்றன இதனால் இயற்கை வளங்கள் எரிந்து
அழிந்து வருகிறது.
இதனைப் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
[7/25, 1:11 PM] bala krishnan: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் வெயில் வறட்சி காரணமாக 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அழிந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் கடும்பாடி பஞ்சாயத்தில் கடும் வறட்சி, நிலத்தடி நீர் மட்டம் குறைதல் மற்றும் செங்கல் சூளைகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதால் நமது பனை மரங்கள் அழிந்து வருகின்றன. இயற்கையின் அரணாக விளங்கும் பனை மரங்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். மேலும் சமூகவிரோதிகளால் இயற்கை வளங்களுக்கு வெயில் காலங்களில்
தீ வைக்கப்படுகின்றன இதனால் இயற்கை வளங்கள் எரிந்து
அழிந்து வருகிறது.
இதனைப் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.















