விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை பணிகளில் மத்திய மாநில அரசு திட்டங்களை செயல்படுத்தும் பணியாளர்கள் பதவி உயர்வு கோரி தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மாநில அரசு ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தி வருகிறது இதனை மேற்கொள்ளும் பணிகளில் ஓவர்சீஸ் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர் இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக பதவி உயர்வு அளிக்காத நிலையில் தற்போது இந்த பணிகளை திறம்பட செய்ய பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்றும் துணை ரீதியான பொறியாளர்களின் நியமிக்க வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மத்திய அரசின் ஊரக வேலை உறுதித் திட்டம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இந்த ஓவரீஸ் பணியாளர்கள் ஒரே பணியை மேற்கொள்வதால் பதவி உயர்வு இல்லாமல் இருப்பதால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி உள்ளனர் இவர்களுக்கு தற்பொழுது உள்ள தமிழக அரசு பதவி உயர்வு அளித்து புதிய பொறியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பணிகளை மேற்பார்வை செய்து திறம்பட செயல்பட வேண்டும் என்பதற்காக அனுபவமுள்ள ஓவர் இஸ் பணியாளர்களை பதிவு உயர்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி விழுப்புரத்தில் நடைபெற்ற ஓவர் இஸ் பணியாளர்கள் இல்ல சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்து தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
பேட்டி நடராஜன் தமிழ்நாடு ஓவர் சீர் சங்கம் பொதுச் செயலாளர்













