காஞ்சிபுரம் மாவட்டம் ஊவேரிச்சத்திரம் செங்கல்வராய நாயக்கர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் 42-மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினியை செங்கல்வராயன் நாயக்கர் அறக்கட்டளையின் பெருந்தலைவர் நீதியரசர் பொன். கலையரசன் அவர்களின் பொற்கரங்களால் வழங்கப்பட்டது இதில் அறக்கட்டளை அறங்காவலர்கள் மற்றும் இயக்குனர் அருளரசு, மேலான் அறங்காவலர் பொறியாளர் ஜெகநாதன்,பொறியியல் கல்லூரி முதல்வர் பழனிச்சாமி, ஐடிஐ முதல்வர் சத்யராஜ் ஆசிரியப் பெருமக்கள் பார்த்தசாரதி சீனிவாசன் யோகேஸ்வரன் மற்றும் ஜீவா ஆகியோர் பங்கேற்றனர்.
















