December 26, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை மாவட்டத்தில் 21 ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு சுனாமி நினைவு தூணில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஊர்வலம் அஞ்சலி

by Satheesa
December 26, 2025
in News
A A
0
மயிலாடுதுறை மாவட்டத்தில் 21 ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு சுனாமி நினைவு தூணில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஊர்வலம் அஞ்சலி
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டத்தில் 21 ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு திருமுல்லைவாசல்,பூம்புகார்,பழையார்,வாணகிரி,தொடுவாய்,கூழையார் உள்ளிட்ட 28 மீனவ கிராமத்தில் சுனாமி நினைவு தூணில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஊர்வலம் வந்து மலர்கள் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்

தமிழ்நாட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ம் தேதி ஆழிப்பேரலை என்கின்ற சுனாமியால் உயிரிழந்தவர்கள் நினைவாக டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி தினம் கடைபிடிக்கப்படுகிறது, .சுனாமி ஏற்பட்டு 21 ஆண்டுகளைக் கடந்தும் அதனுடைய பாதிப்புகளை மீனவர்கள் இதுவரை மறக்க முடியாமல் இருந்து வருகின்றனர்.
பலரது வாழ்க்கை நொடிபொழுதில் மாறிபோனது இத்தகைய சுனாமி நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 21ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமுல்லைவாசல் மீனவ கிராம மீனவர்கள் திருமுல்லைவாசல் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து நினைவுத் தூண் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமையில் ஊர்வலமாக சென்று திருமுல்லைவாசல் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூனிர்க்கு மலர்வளயங்கள் வைத்து மலர்கள் தூவினர் அதைத்தொடர்ந்து நினைவுத் தூண் அருகில் இறந்தவர்கள் நினைவாக வைக்கப்பட்டிருந்த செங்கற்களுக்கு மலர்களைத் தூவினர் அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.இந்த ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்

இதேபோல் தரங்கம்பாடி பழையார்,வாணகிரி, கூழையார், தொடுவாய், பூம்புகார் உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களில் பேரலையால் இறந்தவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் திமுக,அதிமுக,தாவெக,நாம் தமிழ் உள்ளிட்ட கட்சியினர் 10000க்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Tags: district newstamilnadutsunami anjali
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மாந்தை கிராமத்தில் பேருந்து கவிழ்ந்து 25-க்கு மேற்பட்டோர் காயம்

Next Post

கொள்ளையடித்த பணத்திலிருந்து ஓட்டுக்காக பணம் சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு

Related Posts

ராமேசுவரம் மற்றும் திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்
News

ராமேசுவரம் மற்றும் திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

December 26, 2025
அரசுப் பள்ளிகளில் 30 லட்சம் மாணவர்கள் குறைவு கல்வித்துறை சீரழிந்துவிட்டதாக ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
News

அரசுப் பள்ளிகளில் 30 லட்சம் மாணவர்கள் குறைவு கல்வித்துறை சீரழிந்துவிட்டதாக ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

December 26, 2025
கொடைக்கானலின் அடையாளமான குறிஞ்சித் தோட்டம் பராமரிப்பின்றி அழிவு  புதர் மண்டி கிடக்கும் பூங்காவைச் சீரமைக்கக் கோரிக்கை
News

கொடைக்கானலின் அடையாளமான குறிஞ்சித் தோட்டம் பராமரிப்பின்றி அழிவு  புதர் மண்டி கிடக்கும் பூங்காவைச் சீரமைக்கக் கோரிக்கை

December 26, 2025
திண்டுக்கல் புல்லாவெளி அருவியில் ரூ.2 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மாவட்ட ஆட்சியர்  நேரில் ஆய்வு
News

திண்டுக்கல் புல்லாவெளி அருவியில் ரூ.2 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மாவட்ட ஆட்சியர்  நேரில் ஆய்வு

December 26, 2025
Next Post
கொள்ளையடித்த பணத்திலிருந்து ஓட்டுக்காக பணம் சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு

கொள்ளையடித்த பணத்திலிருந்து ஓட்டுக்காக பணம் சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
சபரிமலையில் நாளை மண்டல பூஜை – தங்க அங்கி அணிகிறார் ஐயப்பன்

சபரிமலையில் நாளை மண்டல பூஜை – தங்க அங்கி அணிகிறார் ஐயப்பன்

December 26, 2025
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம் – யார் யாரை நீக்குவது முற்றும் மோதல்

பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம் – யார் யாரை நீக்குவது முற்றும் மோதல்

December 26, 2025
வேலையை ஆரம்பித்த அதிமுக – தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு நியமனம்

வேலையை ஆரம்பித்த அதிமுக – தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு நியமனம்

December 26, 2025
சூரசம்ஹாரத்தை காண சிறப்பு ரயிலை அறிவித்தது தெற்கு ரயில்வே

நாடு முழுவதும் ரயில் கட்டணம் உயர்ந்தது – இன்று முதல் அமலானது

December 26, 2025
ராமேசுவரம் மற்றும் திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

ராமேசுவரம் மற்றும் திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

0
அரசுப் பள்ளிகளில் 30 லட்சம் மாணவர்கள் குறைவு கல்வித்துறை சீரழிந்துவிட்டதாக ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

அரசுப் பள்ளிகளில் 30 லட்சம் மாணவர்கள் குறைவு கல்வித்துறை சீரழிந்துவிட்டதாக ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

0
கொடைக்கானலின் அடையாளமான குறிஞ்சித் தோட்டம் பராமரிப்பின்றி அழிவு  புதர் மண்டி கிடக்கும் பூங்காவைச் சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானலின் அடையாளமான குறிஞ்சித் தோட்டம் பராமரிப்பின்றி அழிவு  புதர் மண்டி கிடக்கும் பூங்காவைச் சீரமைக்கக் கோரிக்கை

0
திண்டுக்கல் புல்லாவெளி அருவியில் ரூ.2 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மாவட்ட ஆட்சியர்  நேரில் ஆய்வு

திண்டுக்கல் புல்லாவெளி அருவியில் ரூ.2 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மாவட்ட ஆட்சியர்  நேரில் ஆய்வு

0
ராமேசுவரம் மற்றும் திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

ராமேசுவரம் மற்றும் திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

December 26, 2025
அரசுப் பள்ளிகளில் 30 லட்சம் மாணவர்கள் குறைவு கல்வித்துறை சீரழிந்துவிட்டதாக ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

அரசுப் பள்ளிகளில் 30 லட்சம் மாணவர்கள் குறைவு கல்வித்துறை சீரழிந்துவிட்டதாக ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

December 26, 2025
கொடைக்கானலின் அடையாளமான குறிஞ்சித் தோட்டம் பராமரிப்பின்றி அழிவு  புதர் மண்டி கிடக்கும் பூங்காவைச் சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானலின் அடையாளமான குறிஞ்சித் தோட்டம் பராமரிப்பின்றி அழிவு  புதர் மண்டி கிடக்கும் பூங்காவைச் சீரமைக்கக் கோரிக்கை

December 26, 2025
திண்டுக்கல் புல்லாவெளி அருவியில் ரூ.2 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மாவட்ட ஆட்சியர்  நேரில் ஆய்வு

திண்டுக்கல் புல்லாவெளி அருவியில் ரூ.2 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மாவட்ட ஆட்சியர்  நேரில் ஆய்வு

December 26, 2025

Recent News

ராமேசுவரம் மற்றும் திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

ராமேசுவரம் மற்றும் திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

December 26, 2025
அரசுப் பள்ளிகளில் 30 லட்சம் மாணவர்கள் குறைவு கல்வித்துறை சீரழிந்துவிட்டதாக ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

அரசுப் பள்ளிகளில் 30 லட்சம் மாணவர்கள் குறைவு கல்வித்துறை சீரழிந்துவிட்டதாக ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

December 26, 2025
கொடைக்கானலின் அடையாளமான குறிஞ்சித் தோட்டம் பராமரிப்பின்றி அழிவு  புதர் மண்டி கிடக்கும் பூங்காவைச் சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானலின் அடையாளமான குறிஞ்சித் தோட்டம் பராமரிப்பின்றி அழிவு  புதர் மண்டி கிடக்கும் பூங்காவைச் சீரமைக்கக் கோரிக்கை

December 26, 2025
திண்டுக்கல் புல்லாவெளி அருவியில் ரூ.2 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மாவட்ட ஆட்சியர்  நேரில் ஆய்வு

திண்டுக்கல் புல்லாவெளி அருவியில் ரூ.2 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மாவட்ட ஆட்சியர்  நேரில் ஆய்வு

December 26, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.