December 20, 2025, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தவிப்பு – IFHRMS மென்பொருள் சிக்கலே காரணமா?

by sowmiarajan
December 19, 2025
in News
A A
0
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தவிப்பு – IFHRMS மென்பொருள் சிக்கலே காரணமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, கடந்த 5 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாததால் அவர்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். தமிழகம் முழுவதும் 14 அரசு நடுநிலைப் பள்ளிகள், கடந்த ஜூலை மாதம் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் முதல் முழுமையாகச் செயல்படத் தொடங்கின. தரம் உயர்த்தப்பட்ட ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு தலைமையாசிரியர் மற்றும் பாடம் வாரியாக 5 பட்டதாரி ஆசிரியர்கள் எனப் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இந்தப் பணியிடங்களுக்குப் பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர்கள் பணிக்குச் சேர்ந்து 5 மாதங்கள் கடந்தும், அவர்களுக்கு இன்னும் முதல் மாதச் சம்பளம் கூட வழங்கப்படவில்லை. இதற்கு அரசின் IFHRMS (ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு) மென்பொருளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறே காரணம் என்று கூறப்படுகிறது.

புதிய பணியிடங்கள் குறித்த விவரங்கள் மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட்டாலும், ஊதியத்திற்கான அனுமதி (Pay Authorization) கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்தப் பிரச்சினை குறித்து கடந்த ஆகஸ்ட் மாதமே கல்வித் துறை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றும், இதுவரை எந்தத் தீர்வும் காணப்படவில்லை. சம்பளம் இல்லாததால் வீட்டு வாடகை, கடன் தவணை மற்றும் அன்றாடக் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மென்பொருளைப் பராமரிக்கும் குழுவினரின் அலட்சியமே இந்தப் பாதிப்பிற்கு முக்கியக் காரணம் என ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, மென்பொருள் சிக்கலைச் சரிசெய்து 5 மாத நிலுவை ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: issues Workplaceschools IFHRMSsoftwareTEACHERSupgraded
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘கந்தன் மலை’ திரைப்படம் யூடியூபில் வெளியீடு  திரையரங்குகள் மறுப்பால் படக்குழு முடிவு

Next Post

திருப்பரங்குன்றம் கோயில் மரத்தில் கொடியேற்றக் கூடாது – மலை பாதுகாப்பு கூட்டமைப்பு மனு!

Related Posts

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!
News

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

December 19, 2025
பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
News

பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

December 19, 2025
கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!
News

கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

December 19, 2025
கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!
News

கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

December 19, 2025
Next Post
திருப்பரங்குன்றம் கோயில் மரத்தில் கொடியேற்றக் கூடாது – மலை பாதுகாப்பு கூட்டமைப்பு மனு!

திருப்பரங்குன்றம் கோயில் மரத்தில் கொடியேற்றக் கூடாது - மலை பாதுகாப்பு கூட்டமைப்பு மனு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம் – மொத்தம் எத்தனை பேர் நீக்கம்?

அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம் – மொத்தம் எத்தனை பேர் நீக்கம்?

December 19, 2025
சென்னை மக்களே இந்த வகை நாய்களை வளர்த்தால் ஒரு லட்சம் அபராதம், தெரியுமா?

சென்னை மக்களே இந்த வகை நாய்களை வளர்த்தால் ஒரு லட்சம் அபராதம், தெரியுமா?

December 19, 2025
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு – ஆக்கபூர்வமாக நடந்தது என்ன?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு – ஆக்கபூர்வமாக நடந்தது என்ன?

December 19, 2025
“என் வெற்றிக்குப் பின்னால் என் மனைவி இருக்கிறார்” – முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

“என் வெற்றிக்குப் பின்னால் என் மனைவி இருக்கிறார்” – முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

December 18, 2025
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

0
பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

0
கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

0
கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

0
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

December 19, 2025
பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

December 19, 2025
கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

December 19, 2025
கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

December 19, 2025

Recent News

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

December 19, 2025
பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

December 19, 2025
கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

December 19, 2025
கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

December 19, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.