June 4, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மல்லிகை பூ விலை கிடுகிடு உயர்வு:  சபரிமலை சீசனால் அதிகரிப்பு

by sowmiarajan
November 17, 2025
in News
A A
0
மல்லிகை பூ விலை கிடுகிடு உயர்வு:   சபரிமலை சீசனால் அதிகரிப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பூக்கள் விளைச்சல் குறைந்ததாலும், சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதாலும் மல்லிகை பூ மற்றும் பன்னீர் ரோஜா பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் ரூ.300-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை பூ, நேற்று ரூ.1000-ஐ தொட்டது. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள கொத்தப்பட்டி, கன்னியப்ப பிள்ளைப் பட்டி, கதிர் நரசிங்கபுரம், ராஜதானி, திம்மர சநாயக்கனூர், டி.ராஜகோபாலன் பட்டி, சூப்புலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மல்லிகை பூ சாகுபடி பிரதானமாக உள்ளது.

இதேபோல், சுந்தரராஜபுரம், ஏத்தக்கோவில், கொம்பை மட்டி, மல்லையாபுரம், வீரம்பகரம் உள்ளிட்ட பல கிராமங்களில் பன்னீர் ரோஜா பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் விளையும் பூக்கள், தினமும் ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டுக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து வியாபாரிகள் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. கடந்த வாரத்தில் கிலோவுக்கு ரூ.300 வரை விற்பனையாகி வந்த மல்லிகை பூவின் விலை நேற்று ஒரே நாளில் ரூ.1,000 வரை உயர்ந்துள்ளது. இதேபோல், நான்கு நாட்களுக்கு முன் கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்ட பன்னீர் ரோஜா பூக்களின் விலை நேற்று ரூ.200 வரை விற்பனையானது.

பூ வியாபாரிகள் தரப்பில் இதுகுறித்து கூறியபோது, விலை உயர்வுக்குப் பின்வரும் காரணங்களைக் கூறினர்: தொடர் பனிப்பொழிவு: தொடர்ச்சியான பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூக்களின் வரத்து (விளைச்சல்) குறைந்துள்ளது. சபரிமலை சீசன்: சபரிமலை மண்டல காலம் தொடங்கியுள்ளதால், பூக்களின் தேவை, குறிப்பாக மல்லிகைப் பூக்களின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. பொதுவாக சபரிமலை சீசனில் மல்லிகை வரத்து மூன்று முதல் ஐந்து டன் வரை இருக்கும். ஆனால், வரத்துக் குறைந்து, கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதாலும் தேவை அதிகரித்துள்ளது. விளைச்சல் குறைந்து தேவை அதிகரித்ததே இந்த திடீர் விலை உயர்வுக்குக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags: festival season commodity pricesfestive demandfloral demandflower market flower pricesflower supplyflower tradersjasmine demandjasmine flowersjasmine marketmarket surge sabarimala seasonmarket update sabarimala impactprice hike tamil nadu flowersprice increaseseasonal effect market trend
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உலக ஆணழகன் போட்டியில் ‘மிஸ்டர் யுனிவர்ஸ்’ பட்டம்

Next Post

கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: நாமக்கல்லில் முட்டை விலை 600 காசுகளைத் தொட்டது!

Related Posts

ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி
News

VCK-வை சார்ந்த வன்னியரசை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் TVK பொய்கை பாஸ்கர் பேனர்

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி
News

பயிர் கடன் தள்ளுபட்டி குறித்து பொய்யான அறிவிப்பை வெளியிட்டTVK அரசை கண்டித்து ஆர்பாட்டம்

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி
News

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்ககோரி முகமூடி அணிந்த இளைஞர்கள் பேரணி

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி
News

நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு

May 31, 2026
Next Post
கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: நாமக்கல்லில் முட்டை விலை 600 காசுகளைத் தொட்டது!

கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: நாமக்கல்லில் முட்டை விலை 600 காசுகளைத் தொட்டது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

VCK-வை சார்ந்த வன்னியரசை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் TVK பொய்கை பாஸ்கர் பேனர்

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

பயிர் கடன் தள்ளுபட்டி குறித்து பொய்யான அறிவிப்பை வெளியிட்டTVK அரசை கண்டித்து ஆர்பாட்டம்

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்ககோரி முகமூடி அணிந்த இளைஞர்கள் பேரணி

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

VCK-வை சார்ந்த வன்னியரசை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் TVK பொய்கை பாஸ்கர் பேனர்

0
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

பயிர் கடன் தள்ளுபட்டி குறித்து பொய்யான அறிவிப்பை வெளியிட்டTVK அரசை கண்டித்து ஆர்பாட்டம்

0
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்ககோரி முகமூடி அணிந்த இளைஞர்கள் பேரணி

0
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு

0
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

VCK-வை சார்ந்த வன்னியரசை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் TVK பொய்கை பாஸ்கர் பேனர்

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

பயிர் கடன் தள்ளுபட்டி குறித்து பொய்யான அறிவிப்பை வெளியிட்டTVK அரசை கண்டித்து ஆர்பாட்டம்

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்ககோரி முகமூடி அணிந்த இளைஞர்கள் பேரணி

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு

May 31, 2026

Recent News

ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

VCK-வை சார்ந்த வன்னியரசை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் TVK பொய்கை பாஸ்கர் பேனர்

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

பயிர் கடன் தள்ளுபட்டி குறித்து பொய்யான அறிவிப்பை வெளியிட்டTVK அரசை கண்டித்து ஆர்பாட்டம்

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்ககோரி முகமூடி அணிந்த இளைஞர்கள் பேரணி

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு

May 31, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.