November 28, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பிறப்பு சாதாரணம், இறப்பு சரித்திரம்’ திண்டுக்கலில் மாவட்ட ஆட்சியரின் ஊக்க உரை

by sowmiarajan
November 14, 2025
in News
A A
0
பிறப்பு சாதாரணம், இறப்பு சரித்திரம்’ திண்டுக்கலில் மாவட்ட ஆட்சியரின் ஊக்க உரை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த தான தினம் – 2025 விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன், அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், “உடல் நலம் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைச் செல்வம். உடல் நலம் சரியாக இருந்தால்தான் நாம் முழுமையாக பணியில் ஈடுபட்டு வருவாய் ஈட்ட முடியும்.
இதற்காக ஒவ்வொருவரும் உடல்நலத்தை பேணுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

 “அரசு மருத்துவமனைகளில் செயல்படும் ‘சீமான் சென்டர்’ பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் 24 மணி நேரமும் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். இரத்த தானம் என்பது கட்டாயம் அல்ல; ஆனால் தன்னார்வமாக முன்வருவது மனிதநேயத்தின் உச்ச வடிவம் ஆகும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை இரத்த தானம் செய்யும் எண்ணம் இளைஞர்களிடையே இயல்பாக வளர வேண்டும். தாங்கள் மட்டுமல்லாது, தங்கள் நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்களையும் இதற்காக ஊக்குவிக்க வேண்டும்.”

நிகழ்ச்சியில், கடந்த ஆண்டில் இரத்த தான முகாம்களை சிறப்பாக நடத்திய 68 தன்னார்வ அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.  “இரத்தத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு எந்தவித பாகுபாடுமின்றி தன்னார்வமாக இரத்த தானம் செய்வேன்”
என்ற வாசகத்துடன் கூடிய உறுதிமொழியை மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பேரா. திரு. வீரமணி, துணை முதல்வர் பேரா. சலீம், மருத்துவ கண்காணிப்பாளர் பேரா. சுரேஷ்பாபு, நிலைய மருத்துவ அலுவலர் மரு. புவனேஸ்வரி, காசநோய் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் மரு. முத்து பாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் பல தன்னார்விகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் நோக்கம் — சமூகத்தில் இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவது மற்றும் இளைஞர்கள் தன்னார்வமாக இரத்த தானம் செய்யும் பழக்கத்தை உருவாக்குவது ஆகும் “ஒரு தன்னார்வ இரத்த தானம் மூன்று உயிர்களுக்கு உயிர் கொடுக்கிறது. இது உடல்நலத்துக்கும், மனநலத்துக்கும் நன்மை தரும் சமூகப் பணி.”  “பிறப்பு என்பது சாதாரண சம்பவமாக இருந்திருக்கலாம், ஆனால் நமது இறப்பு சரித்திரமாக பதிவு செய்யப்பட வேண்டும். நீங்கள் தன்னலம் கருதாமல் இரத்த தானம் செய்கிறீர்கள் – இதுவே உங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் உயர்ந்த செயல்.” என மாவட்ட ஆட்சியர் உணர்ச்சி வரிகளாக பேசினார்.

Tags: administrative assurance collector statementassurance given grievance resolutioncitizen issuescollector assurancedindigul collectordistrict administrationgovernment response people supportgrievance redressalpeople’s grievancesproblem solving dindigul districtpublic welfarespeedy resolution public grievances
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கரூர் சிபிஐ விசாரணை தீவிரம்  ஆவணங்களை ஒப்படைத்த நிதி நிறுவன நிர்வாகிகள்!

Next Post

மக்கள் குறைகள் விரைவில் தீர்க்கப்படும் –  திண்டுக்கல் ஆட்சியர் உறுதி

Related Posts

ஜமால் முகமது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு தீமைகள் குறித்த நேரடி விளக்கம்
News

ஜமால் முகமது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு தீமைகள் குறித்த நேரடி விளக்கம்

November 28, 2025
சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் செயல்பாடு ஆய்வு: இனிக்கோ இருதயராஜ் தலைமையில் பரிசீலனை
News

சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் செயல்பாடு ஆய்வு: இனிக்கோ இருதயராஜ் தலைமையில் பரிசீலனை

November 28, 2025
திண்டுக்கல் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் 3 கூட்டங்களுக்கு இடைநீக்கம்
News

திண்டுக்கல் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் 3 கூட்டங்களுக்கு இடைநீக்கம்

November 28, 2025
ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் பெற புதிய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்
News

ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் பெற புதிய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்

November 28, 2025
Next Post
மக்கள் குறைகள் விரைவில் தீர்க்கப்படும் –  திண்டுக்கல் ஆட்சியர் உறுதி

மக்கள் குறைகள் விரைவில் தீர்க்கப்படும் -  திண்டுக்கல் ஆட்சியர் உறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

November 27, 2025
செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி

செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி

November 28, 2025
மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்

மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்

November 28, 2025
அதிமுகவிலும் குடும்ப ஆட்சி – செங்கோட்டையன் கடும் தாக்கு

எம்.ஜி.ஆர் வழியில் எங்கள் தலைவர் விஜய் சென்றுகொண்டிருக்கிறார் – செங்கோட்டையன்

November 28, 2025
ஜமால் முகமது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு தீமைகள் குறித்த நேரடி விளக்கம்

ஜமால் முகமது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு தீமைகள் குறித்த நேரடி விளக்கம்

0
சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் செயல்பாடு ஆய்வு: இனிக்கோ இருதயராஜ் தலைமையில் பரிசீலனை

சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் செயல்பாடு ஆய்வு: இனிக்கோ இருதயராஜ் தலைமையில் பரிசீலனை

0
திண்டுக்கல் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் 3 கூட்டங்களுக்கு இடைநீக்கம்

திண்டுக்கல் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் 3 கூட்டங்களுக்கு இடைநீக்கம்

0
ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் பெற புதிய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்

ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் பெற புதிய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்

0
ஜமால் முகமது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு தீமைகள் குறித்த நேரடி விளக்கம்

ஜமால் முகமது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு தீமைகள் குறித்த நேரடி விளக்கம்

November 28, 2025
சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் செயல்பாடு ஆய்வு: இனிக்கோ இருதயராஜ் தலைமையில் பரிசீலனை

சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் செயல்பாடு ஆய்வு: இனிக்கோ இருதயராஜ் தலைமையில் பரிசீலனை

November 28, 2025
திண்டுக்கல் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் 3 கூட்டங்களுக்கு இடைநீக்கம்

திண்டுக்கல் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் 3 கூட்டங்களுக்கு இடைநீக்கம்

November 28, 2025
ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் பெற புதிய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்

ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் பெற புதிய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்

November 28, 2025

Recent News

ஜமால் முகமது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு தீமைகள் குறித்த நேரடி விளக்கம்

ஜமால் முகமது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு தீமைகள் குறித்த நேரடி விளக்கம்

November 28, 2025
சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் செயல்பாடு ஆய்வு: இனிக்கோ இருதயராஜ் தலைமையில் பரிசீலனை

சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் செயல்பாடு ஆய்வு: இனிக்கோ இருதயராஜ் தலைமையில் பரிசீலனை

November 28, 2025
திண்டுக்கல் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் 3 கூட்டங்களுக்கு இடைநீக்கம்

திண்டுக்கல் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் 3 கூட்டங்களுக்கு இடைநீக்கம்

November 28, 2025
ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் பெற புதிய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்

ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் பெற புதிய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்

November 28, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.