July 15, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தலைமை மீனவ கிராமமான கடைவீதியில் உண்ணாவிரத போராட்டம்

by Satheesa
August 2, 2025
in News
A A
0
தலைமை மீனவ கிராமமான கடைவீதியில் உண்ணாவிரத போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி தலைமையில் பெரும்பாலான மீனவ கிராமங்கள் தரங்கம்பாடி கடைவீதியில் உண்ணாவிரத போராட்டம். தடை செய்யப்பட்ட சுருக்குமடி இரட்டை மடி மற்றும் அதிவேக எஞ்சின் ஆகியவற்றை சட்டவிரோதமாக பயன்படுத்தி மீன் பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாராமுகம் காட்டும் அரசு மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து போராட்டம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவ கிராமங்கள் உள்ளன. 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் கிராமத்தினர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் மீன்வளத்தை பாதிக்கும் வகையில் ஒரு சில கிராமங்கள் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி, அதிவேக குதிரை திறன் கொண்ட இன்ஜின்களை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை தடை செய்ய வேண்டும் என்று மாவட்ட தலைமை கிராமம் தரங்கம்பாடி தலைமையில் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். தீர்வு எட்டப்படாத நிலையில்
தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி, மற்றும் அதிவேக குதிரை திறன் கொண்ட இன்ஜின் ஆகியவற்றை பயன்படுத்தி சட்ட விரோதமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாராமுகம் காட்டும் அரசு மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து மாவட்ட தலைமை கிராமம் தரங்கம்பாடி தலைமையில் சின்னூர் பேட்டை, குட்டியாண்டியூர், மாணிக்கபங்கு பெருமாள்பேட்டை, வெள்ளகோயில், சின்ன மேடு, சின்னங்குடி, வானகிரி உள்ளிட்ட பெரும்பாலான மீனவ கிராமத்தினர் இன்று ஒரு நாள் தொழில் மறியல் செய்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தரங்கம்பாடி கடைவீதியில் டெண்ட் அமைத்து 600க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி பூம்புகார், சந்திரபாடி மீனவ கிராமத்தினர் சுருக்கும்படி இரட்டை மடி அதிவேக குதிரை திரன் கொண்ட இன்ஜினை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாகவும், இதை தடுக்க வேண்டிய மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தென போக்கில் செயல்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கருவிழந்தநாதபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

Next Post

மருத்துவ&மக்கள் நலவாழ்வுதுறை சார்பாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் துவக்கி வைத்தனர்

Related Posts

மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து
News

TVKதேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு அனைத்து செவிலியர்களையும் பணிநிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து
News

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு&சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து
News

மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

July 15, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்
News

கல்லூரி முழுவதும் விரிசல் அடைந்த கட்டிடங்களை திறந்துவைத்த உயர்கல்வித்துறைஅமைச்சரால் உயிருக்கு ஆபத்து

July 14, 2026
Next Post
மருத்துவ&மக்கள் நலவாழ்வுதுறை சார்பாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் துவக்கி வைத்தனர்

மருத்துவ&மக்கள் நலவாழ்வுதுறை சார்பாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் துவக்கி வைத்தனர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

செவிலியர் பணியிடங்கள் Redeployment நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி விழுப்புரத்தில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

July 12, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

July 12, 2026
திருமுல்லைவாசல் அரசுமாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள்கள் ஒழிப்பு ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விழிப்புணர்வு

பழமைமிக்க எண்கன்முருகன் கோவில் கும்பாபிஷேகம்,பக்தர்கள் – கை குழந்தைகளுடன் வயலில் இறங்கி செல்லும் அவலம்

July 12, 2026
தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா

தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா

February 14, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

TVKதேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு அனைத்து செவிலியர்களையும் பணிநிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு&சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

0
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

கல்லூரி முழுவதும் விரிசல் அடைந்த கட்டிடங்களை திறந்துவைத்த உயர்கல்வித்துறைஅமைச்சரால் உயிருக்கு ஆபத்து

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

TVKதேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு அனைத்து செவிலியர்களையும் பணிநிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு&சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

July 15, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

கல்லூரி முழுவதும் விரிசல் அடைந்த கட்டிடங்களை திறந்துவைத்த உயர்கல்வித்துறைஅமைச்சரால் உயிருக்கு ஆபத்து

July 14, 2026

Recent News

மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

TVKதேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு அனைத்து செவிலியர்களையும் பணிநிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு&சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

July 15, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

கல்லூரி முழுவதும் விரிசல் அடைந்த கட்டிடங்களை திறந்துவைத்த உயர்கல்வித்துறைஅமைச்சரால் உயிருக்கு ஆபத்து

July 14, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.