February 14, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

யானை தந்தங்களை விற்க முயன்ற வழக்கில் 7 பேர் கைது – வனத்துறை நடவடிக்கை

by Digital Team
April 25, 2025
in News
A A
0
யானை தந்தங்களை விற்க முயன்ற வழக்கில் 7 பேர் கைது – வனத்துறை நடவடிக்கை
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த நகை மற்றும் அடகு கடை உரிமையாளர் பிரபாகர் (58), யானை தந்தங்களை சட்டவிரோதமாக விற்க முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், ஓய்வு பெற்ற ஐ.ஜி.யின் மகன் மைக்கேல் என்பவர், சுமார் 5 லட்சம் ரூபாய்க்கு இரண்டு யானை தந்தங்களை பிரபாகரிடம் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளதாக தெரியவந்தது.

அந்த தந்தங்களை மீட்டுச்செல்வதற்கான கால அவகாசம் முடிந்தபின்பும், மைக்கேல் நடவடிக்கை எடுக்காததால், பிரபாகர், தரகர் மூலமாக அவற்றை விற்க முயற்சி செய்துள்ளார். இந்த தகவல் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்ததும், கடத்தல் கும்பலாக நடித்த அதிகாரிகள், போர்ட் கிளப் பகுதியில் உள்ள தரகர் மூலம் பிரபாகரையும் தொடர்புகொண்டனர்.

இதன்போது, பல கோடி மதிப்புடைய தந்தங்களை சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு விற்க பேச்சுவார்த்தை நடந்து, கே.கே. நகர் பகுதியில் உள்ள தனியார் காம்ப்ளெக்ஸில் ஒப்பந்தம் நடைபெறவிருந்தது. இதனை பயன்படுத்திய சுங்கத்துறை அதிகாரிகள், கைம்மாறாக கைது செய்துள்ளனர்.

தனியார் இடத்தில் நடந்த சோதனையில், பிரபாகர், அவரது மகன் திவாகர் (40), தரகர்கள் சுரேஷ் (40), செல்வகுமார் (38), ஆனந்தன் (56), குரு பிரசாத் (39), சுரேஷ்பாபு (45) உள்ளிட்ட 7 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு யானை தந்தங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பின், சந்தேகநபர்களையும், தந்தங்களையும் வேளச்சேரி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972ன் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில், அவர்கள் அனைவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags: chennaiELEPHANT TUSKROBBERYTN POLICE
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஒரு நேரத்தில் இரண்டு காதலிகளை கல்யாணம் செய்த வாலிபர்

Next Post

வயதாவதற்காக காத்திருக்கிறேன் – நடிகர் நானி பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

Related Posts

சீர்காழியில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து சிறப்புரை
News

சீர்காழியில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து சிறப்புரை

February 14, 2026
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடக்கம்
News

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடக்கம்

February 14, 2026
தமிழகத்தை வஞ்சித்தBJP ,ADMK-வுக்கு வரும் தேர்தலில் மக்கள் பூஜ்ஜியத்தை அளிப்பார்கள் ஒன்றிய அரசை கண்டித்துDr.லட்சுமணன் MLAபேச்சு
News

தமிழகத்தை வஞ்சித்தBJP ,ADMK-வுக்கு வரும் தேர்தலில் மக்கள் பூஜ்ஜியத்தை அளிப்பார்கள் ஒன்றிய அரசை கண்டித்துDr.லட்சுமணன் MLAபேச்சு

February 14, 2026
News

டெல்டா மாவட்ட லாரி உரிமையாளர் சங்கங்கள் இணைந்து வரும் பிப்ரவரி 16-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஐயப்பன் பேட்டி

February 14, 2026
Next Post
வயதாவதற்காக காத்திருக்கிறேன் – நடிகர் நானி பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

வயதாவதற்காக காத்திருக்கிறேன் – நடிகர் நானி பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
DNTசமுதாயத்திற்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத DMKஅரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

DNTசமுதாயத்திற்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத DMKஅரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

January 28, 2026
சமத்துவபுரம் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டுப்போட்டி

சமத்துவபுரம் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டுப்போட்டி

January 28, 2026
அரசு போக்குவரத்தை தனியார்மயமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்வதை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்தை தனியார்மயமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்வதை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

January 21, 2026
அரசின் மக்கள் நலத்திட்டங்களை விளக்கும் புகைப்படக் கண்காட்சி  கொல்லப்பள்ளி பொதுமக்கள் பார்வையிடல்!

அரசின் மக்கள் நலத்திட்டங்களை விளக்கும் புகைப்படக் கண்காட்சி  கொல்லப்பள்ளி பொதுமக்கள் பார்வையிடல்!

January 4, 2026
சீர்காழியில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து சிறப்புரை

சீர்காழியில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து சிறப்புரை

0
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடக்கம்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடக்கம்

0
தமிழகத்தை வஞ்சித்தBJP ,ADMK-வுக்கு வரும் தேர்தலில் மக்கள் பூஜ்ஜியத்தை அளிப்பார்கள் ஒன்றிய அரசை கண்டித்துDr.லட்சுமணன் MLAபேச்சு

தமிழகத்தை வஞ்சித்தBJP ,ADMK-வுக்கு வரும் தேர்தலில் மக்கள் பூஜ்ஜியத்தை அளிப்பார்கள் ஒன்றிய அரசை கண்டித்துDr.லட்சுமணன் MLAபேச்சு

0

டெல்டா மாவட்ட லாரி உரிமையாளர் சங்கங்கள் இணைந்து வரும் பிப்ரவரி 16-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஐயப்பன் பேட்டி

0
சீர்காழியில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து சிறப்புரை

சீர்காழியில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து சிறப்புரை

February 14, 2026
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடக்கம்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடக்கம்

February 14, 2026
தமிழகத்தை வஞ்சித்தBJP ,ADMK-வுக்கு வரும் தேர்தலில் மக்கள் பூஜ்ஜியத்தை அளிப்பார்கள் ஒன்றிய அரசை கண்டித்துDr.லட்சுமணன் MLAபேச்சு

தமிழகத்தை வஞ்சித்தBJP ,ADMK-வுக்கு வரும் தேர்தலில் மக்கள் பூஜ்ஜியத்தை அளிப்பார்கள் ஒன்றிய அரசை கண்டித்துDr.லட்சுமணன் MLAபேச்சு

February 14, 2026

டெல்டா மாவட்ட லாரி உரிமையாளர் சங்கங்கள் இணைந்து வரும் பிப்ரவரி 16-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஐயப்பன் பேட்டி

February 14, 2026

Recent News

சீர்காழியில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து சிறப்புரை

சீர்காழியில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து சிறப்புரை

February 14, 2026
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடக்கம்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடக்கம்

February 14, 2026
தமிழகத்தை வஞ்சித்தBJP ,ADMK-வுக்கு வரும் தேர்தலில் மக்கள் பூஜ்ஜியத்தை அளிப்பார்கள் ஒன்றிய அரசை கண்டித்துDr.லட்சுமணன் MLAபேச்சு

தமிழகத்தை வஞ்சித்தBJP ,ADMK-வுக்கு வரும் தேர்தலில் மக்கள் பூஜ்ஜியத்தை அளிப்பார்கள் ஒன்றிய அரசை கண்டித்துDr.லட்சுமணன் MLAபேச்சு

February 14, 2026

டெல்டா மாவட்ட லாரி உரிமையாளர் சங்கங்கள் இணைந்து வரும் பிப்ரவரி 16-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஐயப்பன் பேட்டி

February 14, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.