February 20, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

யானை தந்தங்களை விற்க முயன்ற வழக்கில் 7 பேர் கைது – வனத்துறை நடவடிக்கை

by Digital Team
April 25, 2025
in News
A A
0
யானை தந்தங்களை விற்க முயன்ற வழக்கில் 7 பேர் கைது – வனத்துறை நடவடிக்கை
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த நகை மற்றும் அடகு கடை உரிமையாளர் பிரபாகர் (58), யானை தந்தங்களை சட்டவிரோதமாக விற்க முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், ஓய்வு பெற்ற ஐ.ஜி.யின் மகன் மைக்கேல் என்பவர், சுமார் 5 லட்சம் ரூபாய்க்கு இரண்டு யானை தந்தங்களை பிரபாகரிடம் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளதாக தெரியவந்தது.

அந்த தந்தங்களை மீட்டுச்செல்வதற்கான கால அவகாசம் முடிந்தபின்பும், மைக்கேல் நடவடிக்கை எடுக்காததால், பிரபாகர், தரகர் மூலமாக அவற்றை விற்க முயற்சி செய்துள்ளார். இந்த தகவல் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்ததும், கடத்தல் கும்பலாக நடித்த அதிகாரிகள், போர்ட் கிளப் பகுதியில் உள்ள தரகர் மூலம் பிரபாகரையும் தொடர்புகொண்டனர்.

இதன்போது, பல கோடி மதிப்புடைய தந்தங்களை சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு விற்க பேச்சுவார்த்தை நடந்து, கே.கே. நகர் பகுதியில் உள்ள தனியார் காம்ப்ளெக்ஸில் ஒப்பந்தம் நடைபெறவிருந்தது. இதனை பயன்படுத்திய சுங்கத்துறை அதிகாரிகள், கைம்மாறாக கைது செய்துள்ளனர்.

தனியார் இடத்தில் நடந்த சோதனையில், பிரபாகர், அவரது மகன் திவாகர் (40), தரகர்கள் சுரேஷ் (40), செல்வகுமார் (38), ஆனந்தன் (56), குரு பிரசாத் (39), சுரேஷ்பாபு (45) உள்ளிட்ட 7 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு யானை தந்தங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பின், சந்தேகநபர்களையும், தந்தங்களையும் வேளச்சேரி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972ன் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில், அவர்கள் அனைவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags: chennaiELEPHANT TUSKROBBERYTN POLICE
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஒரு நேரத்தில் இரண்டு காதலிகளை கல்யாணம் செய்த வாலிபர்

Next Post

வயதாவதற்காக காத்திருக்கிறேன் – நடிகர் நானி பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

Related Posts

DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்
News

DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

February 19, 2026
கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்
News

கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

February 19, 2026
தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
News

தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

February 19, 2026
சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்
News

சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

February 19, 2026
Next Post
வயதாவதற்காக காத்திருக்கிறேன் – நடிகர் நானி பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

வயதாவதற்காக காத்திருக்கிறேன் – நடிகர் நானி பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
இளம் பெண் மீது தடியடி தாக்குதல் தலைமை காவலர் மீது நடவடிக்கை கோரி SP அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு

இளம் பெண் மீது தடியடி தாக்குதல் தலைமை காவலர் மீது நடவடிக்கை கோரி SP அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு

February 18, 2026
மாற்றுத்திறனாளிகளை கைது செய்து அலைகழித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளை கைது செய்து அலைகழித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

February 18, 2026
சீர்காழி அருகே பாதியில் நிறுத்தப்பட்ட தார் சாலையை முழுவதுமாக அமைத்துதரக் கோரி கிராம மக்கள் கோரிக்கை

சீர்காழி அருகே பாதியில் நிறுத்தப்பட்ட தார் சாலையை முழுவதுமாக அமைத்துதரக் கோரி கிராம மக்கள் கோரிக்கை

February 18, 2026
தென்னை, பனை, வாழை மரங்களினால் பயன்படக்கூடிய நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி

தென்னை, பனை, வாழை மரங்களினால் பயன்படக்கூடிய நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி

February 18, 2026
DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

0
கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

0
தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

0
சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

0
DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

February 19, 2026
கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

February 19, 2026
தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

February 19, 2026
சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

February 19, 2026

Recent News

DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

February 19, 2026
கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

February 19, 2026
தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

February 19, 2026
சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

February 19, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.