January 13, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்

by Aruna
December 11, 2025
in News
A A
0
தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கபட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்னை மாதவரம் பகுதி அமைந்துள்ள லாரி பார்க்கிங் பகுதியில் உள்ள லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பிலும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொருளாதார ரீதியான பாதிப்புகளை அரசு சந்திக்க கூடும் என்று தெரியவந்துள்ளது.இதனையடுத்து சங்கத்தின் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த பொழுது கூறுகையில் ,

இந்த போராட்டம் ஆனது 9 அம்ச கோரிக்கைகளை கொண்டு நடைபெற்று வருவதாகவும் மத்திய அரசு லாரி எப்சி பதிவிற்கு கட்ட படுகிற தொகையான 850 தற்சமயம் 28,500 ஆக உயர்த்தி உள்ளதாகவும், இதே லாரி உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்றும் அதனால் பழைய பதிவு தொகையான 250 ரூபாய் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் அதேபோல் தமிழகத்தின் எல்லை பகுதிகளில் லாரிகள் வருகின்ற பொழுது ஆவணங்களை சரி பார்க்காமல் வழக்கு போடப்பட்டு பணம் பெறுவதாகவும், இதனை தவிர்த்து ஆவணங்களை சரிபார்த்து குற்றம் இருப்பவர்களுக்கு வழக்கு போட்டு அபதாரம் விதிக்க வேண்டுமென்றும் வலியுத்தபட்டது.

அதேபோல் காவல்துறையினர் சார்பில் ஆன்லைன் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் இதில் தவறே செய்யாத வாகனங்களுக்கும் ஆன்லைன் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு அவதார விதிபதால் லாரி உரிமையாளர்கள் மிகுந்த நஷ்டம் அடை வதாகவும் இதனை உடனடியாக தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் வைத்தார்.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் மத்திய அரசு லாரி டெர்மினல்கழில் வாகன ஓட்டிகளுக்கான ஓய்வு அறை கட்டி அதில் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்ட திட்டம் வரவேற்கக் கூடியது என்றும் அதை உடனடியாக மத்திய அரசு செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் வைத்தார்.

இதேபோல் மத்திய அரசு மாநில அரசு ஒன்றிணைந்து லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் போராட்டம் தொடர்ந்தால் பெரும்இழப்புகள் ஏற்பட கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: district news
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

465 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி- சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் வழங்கினார்

Next Post

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

Related Posts

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்……..
News

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்……..

January 13, 2026
News

தனியார் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி…..பாரம்பரிய அரிசியில் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள்…..

January 13, 2026
பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் – அனைவரும் உற்சாகமாக தமிழ் பாரம்பரிய உடை அணிந்து செல்பி எடுத்து மகிழ்ச்சி
News

பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் – அனைவரும் உற்சாகமாக தமிழ் பாரம்பரிய உடை அணிந்து செல்பி எடுத்து மகிழ்ச்சி

January 13, 2026
புகையில்லா போகிப் பண்டிகை 2026 குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்- மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்
News

புகையில்லா போகிப் பண்டிகை 2026 குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்- மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்

January 13, 2026
Next Post
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மழையில் மாணவர்களுடன் நனைந்த ராகுல்

மழையில் மாணவர்களுடன் நனைந்த ராகுல்

January 13, 2026
பானையை சிதறவிட்ட அண்ணாமலை – ஆர்ப்பரித்த கூட்டம்!

பானையை சிதறவிட்ட அண்ணாமலை – ஆர்ப்பரித்த கூட்டம்!

January 13, 2026
கூட்ட நெரிசல் விவகாரத்தில் முரண்பட்ட கருத்துகள் – மீண்டும் வேகமெடுக்கும் விசாரணை

கூட்ட நெரிசல் விவகாரத்தில் முரண்பட்ட கருத்துகள் – மீண்டும் வேகமெடுக்கும் விசாரணை

January 13, 2026
ஆட்சி அதிகாரத்தில் பங்கா? – அடால்தடி பதிலளித்த திமுக!

ஆட்சியில் பங்கு விவகாரம் – பல்டி அடித்த அமைச்சர் ஐ பெரியசாமி

January 13, 2026
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்……..

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்……..

0

தனியார் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி…..பாரம்பரிய அரிசியில் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள்…..

0
பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் – அனைவரும் உற்சாகமாக தமிழ் பாரம்பரிய உடை அணிந்து செல்பி எடுத்து மகிழ்ச்சி

பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் – அனைவரும் உற்சாகமாக தமிழ் பாரம்பரிய உடை அணிந்து செல்பி எடுத்து மகிழ்ச்சி

0
புகையில்லா போகிப் பண்டிகை 2026 குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்- மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்

புகையில்லா போகிப் பண்டிகை 2026 குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்- மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்

0
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்……..

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்……..

January 13, 2026

தனியார் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி…..பாரம்பரிய அரிசியில் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள்…..

January 13, 2026
பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் – அனைவரும் உற்சாகமாக தமிழ் பாரம்பரிய உடை அணிந்து செல்பி எடுத்து மகிழ்ச்சி

பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் – அனைவரும் உற்சாகமாக தமிழ் பாரம்பரிய உடை அணிந்து செல்பி எடுத்து மகிழ்ச்சி

January 13, 2026
புகையில்லா போகிப் பண்டிகை 2026 குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்- மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்

புகையில்லா போகிப் பண்டிகை 2026 குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்- மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்

January 13, 2026

Recent News

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்……..

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்……..

January 13, 2026

தனியார் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி…..பாரம்பரிய அரிசியில் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள்…..

January 13, 2026
பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் – அனைவரும் உற்சாகமாக தமிழ் பாரம்பரிய உடை அணிந்து செல்பி எடுத்து மகிழ்ச்சி

பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் – அனைவரும் உற்சாகமாக தமிழ் பாரம்பரிய உடை அணிந்து செல்பி எடுத்து மகிழ்ச்சி

January 13, 2026
புகையில்லா போகிப் பண்டிகை 2026 குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்- மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்

புகையில்லா போகிப் பண்டிகை 2026 குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்- மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்

January 13, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.