June 13, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ரத்தவகை தவறாக ஏற்றம் – கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சோக சம்பவம் ராஜஸ்தானில்

by Priscilla
May 24, 2025
in News
A A
0
ரத்தவகை தவறாக ஏற்றம் – கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சோக சம்பவம் ராஜஸ்தானில்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தைச் சேர்ந்த சைனா தேவி (23) என்பவர், ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். காசநோய் மற்றும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மேலதிக சிகிச்சைக்காக ஜெய்ப்பூரிலுள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நடத்தப்பட்ட ரத்தப்பரிசோதனையில், அவரது ரத்தவகை ‘ஏ பாசிட்டிவ்’ என தவறாக குறிப்பிடப்பட்டது. இதன் அடிப்படையில் மருத்துவர்கள், ரத்த வங்கியில் இருந்து ‘ஏ பாசிட்டிவ்’ வகை ரத்தத்தை பெற்று அவருக்கு மாற்றினார்.

Did you read this?

அனங்கலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் 90 வது ஆண்டு பால்குடம் காவடி திருவிழா

அனங்கலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் 90 வது ஆண்டு பால்குடம் காவடி திருவிழா

June 13, 2025
புதிய காய்கறி அங்காடி ரூ 1 கோடியே 90 லட்சத்தில் புதியதாக கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா

புதிய காய்கறி அங்காடி ரூ 1 கோடியே 90 லட்சத்தில் புதியதாக கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா

June 13, 2025
கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ள உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ள உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

June 13, 2025

இந்த ரத்தம் மாற்றப்பட்டதையடுத்து, சைனா தேவிக்கு திடீரென கடுமையான காய்ச்சல், குளிர் மற்றும் ரத்தக்கசிவு ஏற்பட்டது. உடனே தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவர் மீண்டும் பரிசோதனை செய்யபட்டார். அதில் அவரது உண்மையான ரத்தவகை ‘பி பாசிட்டிவ்’ என்பது கண்டறியப்பட்டது.

ரத்தவகை தவறாக ஏற்றப்பட்டதால் ஏற்பட்ட உடல்நிலை மோசமடைதலை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனையடுத்து வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் கருவில் இருந்த குழந்தை உயிரிழந்தது. மருந்துகள் மூலம் அந்தக் கருவை அகற்ற முயற்சி செய்யப்பட்ட போதும், சைனா தேவியின் ஹீமோகுளோபின் அளவு தொடர்ந்து குறைந்ததுடன், உடல்நிலையும் மேலும் சீர்கெட்டது. இறுதியில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சைனா தேவியின் குடும்பத்தினர் மருத்துவமனையின் அலட்சியத்தையே காரணமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: blood grouppregnant ladyRAJASTAN
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சக வீரரை காப்பாற்ற ஆற்றில் குதித்த ராணுவ வீரர் ; பணியில் சேர்ந்த 6 மாதத்தில் துயரம் !

Next Post

“கோட்டாவில் மட்டும் மாணவர்கள் தற்கொலை செய்யும் நிலையில் என்ன காரணம் ?” – உச்சநீதிமன்றம் கடும் கேள்வி !

Related Posts

பரமக்குடியில் மூதாட்டியின் மர்ம மரணம் : நகைகள் மாயம் – வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை
News

பரமக்குடியில் மூதாட்டியின் மர்ம மரணம் : நகைகள் மாயம் – வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை

June 13, 2025
எந்த அடிப்படையில் சீல் வைத்தீர்கள் ?” — டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையை சாடிய உயர்நீதிமன்றம் !
News

எந்த அடிப்படையில் சீல் வைத்தீர்கள் ?” — டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையை சாடிய உயர்நீதிமன்றம் !

June 13, 2025
ஜூலை 25 முதல் 100 நாட்கள் மக்கள் உரிமை மீட்பு பயணம் : அன்புமணி அறிவிப்பு
News

ஜூலை 25 முதல் 100 நாட்கள் மக்கள் உரிமை மீட்பு பயணம் : அன்புமணி அறிவிப்பு

June 13, 2025
“மூச்சிருக்கும் வரை நானே பா.ம.க. தலைவர் ” – ராமதாஸ் கடுமையாக கருத்து
News

“மூச்சிருக்கும் வரை நானே பா.ம.க. தலைவர் ” – ராமதாஸ் கடுமையாக கருத்து

June 13, 2025
Next Post
“கோட்டாவில் மட்டும் மாணவர்கள் தற்கொலை செய்யும் நிலையில் என்ன காரணம் ?” – உச்சநீதிமன்றம் கடும் கேள்வி !

“கோட்டாவில் மட்டும் மாணவர்கள் தற்கொலை செய்யும் நிலையில் என்ன காரணம் ?” – உச்சநீதிமன்றம் கடும் கேள்வி !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“மூச்சிருக்கும் வரை நானே பா.ம.க. தலைவர் ” – ராமதாஸ் கடுமையாக கருத்து

“மூச்சிருக்கும் வரை நானே பா.ம.க. தலைவர் ” – ராமதாஸ் கடுமையாக கருத்து

June 13, 2025
எந்த அடிப்படையில் சீல் வைத்தீர்கள் ?” — டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையை சாடிய உயர்நீதிமன்றம் !

எந்த அடிப்படையில் சீல் வைத்தீர்கள் ?” — டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையை சாடிய உயர்நீதிமன்றம் !

June 13, 2025
THUG LIFE படம் வெளியிட தடை | கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

THUG LIFE படம் வெளியிட தடை | கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

June 13, 2025
ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

June 13, 2025
எழும்பூர் – கொல்லம்  மற்றும் தேஜஸ் விரைவு ரயில் உட்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் நிலையத்தை மாற்றி, இப்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

எழும்பூர் – கொல்லம்  மற்றும் தேஜஸ் விரைவு ரயில் உட்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் நிலையத்தை மாற்றி, இப்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

0
மயிலாடுதுறை அருகே புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா

மயிலாடுதுறை அருகே புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா

0
ரேஷன் அரிசி கடத்தல் வாகனத்தை சுமார் 15 கி.மீ. தூரம் பின்தொடர்ந்து துரத்தி சென்ற பெண் அதிகாரி

ரேஷன் அரிசி கடத்தல் வாகனத்தை சுமார் 15 கி.மீ. தூரம் பின்தொடர்ந்து துரத்தி சென்ற பெண் அதிகாரி

0
அனங்கலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் 90 வது ஆண்டு பால்குடம் காவடி திருவிழா

அனங்கலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் 90 வது ஆண்டு பால்குடம் காவடி திருவிழா

0
எழும்பூர் – கொல்லம்  மற்றும் தேஜஸ் விரைவு ரயில் உட்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் நிலையத்தை மாற்றி, இப்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

எழும்பூர் – கொல்லம்  மற்றும் தேஜஸ் விரைவு ரயில் உட்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் நிலையத்தை மாற்றி, இப்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

June 13, 2025
மயிலாடுதுறை அருகே புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா

மயிலாடுதுறை அருகே புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா

June 13, 2025
ரேஷன் அரிசி கடத்தல் வாகனத்தை சுமார் 15 கி.மீ. தூரம் பின்தொடர்ந்து துரத்தி சென்ற பெண் அதிகாரி

ரேஷன் அரிசி கடத்தல் வாகனத்தை சுமார் 15 கி.மீ. தூரம் பின்தொடர்ந்து துரத்தி சென்ற பெண் அதிகாரி

June 13, 2025
அனங்கலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் 90 வது ஆண்டு பால்குடம் காவடி திருவிழா

அனங்கலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் 90 வது ஆண்டு பால்குடம் காவடி திருவிழா

June 13, 2025
Loading poll ...
Coming Soon
2025 ICC World Test Championship final வெல்லப்போவது யார் ?

Recent News

எழும்பூர் – கொல்லம்  மற்றும் தேஜஸ் விரைவு ரயில் உட்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் நிலையத்தை மாற்றி, இப்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

எழும்பூர் – கொல்லம்  மற்றும் தேஜஸ் விரைவு ரயில் உட்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் நிலையத்தை மாற்றி, இப்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

June 13, 2025
மயிலாடுதுறை அருகே புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா

மயிலாடுதுறை அருகே புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா

June 13, 2025
ரேஷன் அரிசி கடத்தல் வாகனத்தை சுமார் 15 கி.மீ. தூரம் பின்தொடர்ந்து துரத்தி சென்ற பெண் அதிகாரி

ரேஷன் அரிசி கடத்தல் வாகனத்தை சுமார் 15 கி.மீ. தூரம் பின்தொடர்ந்து துரத்தி சென்ற பெண் அதிகாரி

June 13, 2025
அனங்கலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் 90 வது ஆண்டு பால்குடம் காவடி திருவிழா

அனங்கலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் 90 வது ஆண்டு பால்குடம் காவடி திருவிழா

June 13, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.