January 2, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

“எந்தப் போட்டியிலும் பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது” – கவுதம் கம்பீர்

by Priscilla
May 7, 2025
in Sports
A A
0
“எந்தப் போட்டியிலும் பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது” – கவுதம் கம்பீர்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பஹல்காம் தாக்குதல் பிந்தைய சூழலில் கவுதம் கம்பீர் கடுமையான கருத்து

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் இந்தியாவை உலுக்கியது. இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவுகள் மீண்டும் தீவிர பதற்றத்தைச் சந்தித்துள்ளன.

இந்த சூழலில், “பாகிஸ்தானுடன் எந்தவொரு போட்டியிலும் இந்தியா விளையாடக் கூடாது” எனக் கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான கவுதம் கம்பீர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
“எல்லை தாண்டும் பயங்கரவாதம் முடிவடையும்வரை பாகிஸ்தானுடன் எந்தவொரு வகையிலான போட்டிகளும் நடத்தக் கூடாது. இருநாட்டு உறவுகளில் நிலவும் பதற்றம் காரணமாக, 2007 முதல் இந்தியா, பாகிஸ்தானுடன் முழுமையான தொடரில் விளையாடவில்லை. அவ்வப்போது, உலகக்கோப்பை போன்ற பல்வேறு அணிகள் பங்கேற்கும் போட்டிகளில் மட்டுமே நேரில் மோதுகின்றன. இது கூட நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.

மேலும், “இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளோ, பாலிவுட் நிகழ்ச்சிகளோ, பிற கலாச்சார நிகழ்ச்சிகளோ, இந்தியர்களின் உயிரைவிட முக்கியமானவை அல்ல. ஒரு குடும்பம் தனது அன்புக்குரிய ஒருவரை இழப்பது எனும் துயரம் எந்த நிகழ்வாலும் ஈடாக முடியாது” என்று வலியுறுத்தினார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி இடையே உள்ள ஒப்பந்தத்தின் படி, 2027 சுழற்சி வரை இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் அனைத்தும் நடுநிலையான நாடுகளில் மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியா பாகிஸ்தானுடன் ஆசியக் கோப்பை 2025 போட்டியில் விளையாடுமா என்பது அரசாங்கத்தின் முடிவில்தான் உள்ளது எனவும், “அதுவே இறுதி முடிவு, அதை அரசியலாக்கக் கூடாது” எனவும் கவுதம் கம்பீர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Tags: gautam gambhirindiapahalgamPAKISTAN
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பாக்கிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல்: துவங்கியது ‘ஆபரேஷன் சிந்தூர்’

Next Post

ஐஸ்லாந்து உருவாக்கிய ‘ஐபிஎல் ஃப்ராடு XI’ அணி: கேப்டனாக ரிஷப் பண்ட்!

Related Posts

துணை முதல்வரால் வழங்கப்பட்ட கலைஞர்கள் விளையாட்டு உபகரணங்கள் திருவாரூர் மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கவில்லை
News

துணை முதல்வரால் வழங்கப்பட்ட கலைஞர்கள் விளையாட்டு உபகரணங்கள் திருவாரூர் மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கவில்லை

December 31, 2025
திருப்பத்தூரில் புரோ கபடி வீரர்கள் பங்கேற்கும் அகில இந்திய அளவில் நடைபெரும் சடுகுடு 75 கபடி போட்டி
News

திருப்பத்தூரில் புரோ கபடி வீரர்கள் பங்கேற்கும் அகில இந்திய அளவில் நடைபெரும் சடுகுடு 75 கபடி போட்டி

December 27, 2025
தமிழ்நாடு சைக்கிள் ஓட்டுதல் சங்கத்துடன் இணைந்து எலிஃபண்டைன் சர்க்யூட் நடத்திய சைக்ளோத்தான் நிகழ்வு
News

தமிழ்நாடு சைக்கிள் ஓட்டுதல் சங்கத்துடன் இணைந்து எலிஃபண்டைன் சர்க்யூட் நடத்திய சைக்ளோத்தான் நிகழ்வு

December 23, 2025
மத்திய மாவட்ட திமுக சார்பில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி MLA விளையாடி அசத்தல்
News

மத்திய மாவட்ட திமுக சார்பில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி MLA விளையாடி அசத்தல்

December 22, 2025
Next Post
ஐஸ்லாந்து உருவாக்கிய ‘ஐபிஎல் ஃப்ராடு XI’ அணி: கேப்டனாக ரிஷப் பண்ட்!

ஐஸ்லாந்து உருவாக்கிய ‘ஐபிஎல் ஃப்ராடு XI’ அணி: கேப்டனாக ரிஷப் பண்ட்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
ரயில் நிலையத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மேயராக பதவியேற்பு

ரயில் நிலையத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மேயராக பதவியேற்பு

January 1, 2026
ஹேப்பி நியூஸ்! பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ்

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – சி மற்றும் டி பிரிவினருக்கு பொங்கல் பரிசு

January 1, 2026
ரஜினிகாந்த் வீட்டின் முன் திரண்ட கூட்டம் – நேரில் வந்ததால் பரபரப்பு!

ரஜினிகாந்த் வீட்டின் முன் திரண்ட கூட்டம் – நேரில் வந்ததால் பரபரப்பு!

January 1, 2026
தீபாவளிக்கு முன்பே பருவ மழை தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு

5 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு – எந்தெந்த மாவட்டங்கள்?

January 1, 2026
தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள் –  குதிரை சவாரிச் செய்து உற்சாகம்

தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள் – குதிரை சவாரிச் செய்து உற்சாகம்

0
மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு

மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு

0
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் – பொதுமக்கள் இன்று விடுமுறை தினத்தால் கண்டு களித்தனர்.

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் – பொதுமக்கள் இன்று விடுமுறை தினத்தால் கண்டு களித்தனர்.

0
உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

0
தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள் –  குதிரை சவாரிச் செய்து உற்சாகம்

தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள் – குதிரை சவாரிச் செய்து உற்சாகம்

January 1, 2026
மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு

மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு

January 1, 2026
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் – பொதுமக்கள் இன்று விடுமுறை தினத்தால் கண்டு களித்தனர்.

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் – பொதுமக்கள் இன்று விடுமுறை தினத்தால் கண்டு களித்தனர்.

January 1, 2026
உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

January 1, 2026

Recent News

தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள் –  குதிரை சவாரிச் செய்து உற்சாகம்

தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள் – குதிரை சவாரிச் செய்து உற்சாகம்

January 1, 2026
மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு

மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு

January 1, 2026
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் – பொதுமக்கள் இன்று விடுமுறை தினத்தால் கண்டு களித்தனர்.

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் – பொதுமக்கள் இன்று விடுமுறை தினத்தால் கண்டு களித்தனர்.

January 1, 2026
உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

January 1, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.