December 8, 2025, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

போக்குவரத்து காவல்துறையினரின் அபராத விதிப்பு இருசக்கர வாகன விற்பனையாளர் நலச்சங்கம் குற்றச்சாட்டு

by Satheesa
August 25, 2025
in News
A A
0
போக்குவரத்து காவல்துறையினரின் அபராத விதிப்பு  இருசக்கர வாகன விற்பனையாளர் நலச்சங்கம் குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இருசக்கர வாகன விற்பனையாளர் நலச்சங்கத்தின் எட்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் டேவிட் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநில, மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பல கலந்து கொண்டு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய மாவட்ட தலைவர் டேவிட் கூறுகையில்: போக்குவரத்து காவல்துறையில் மோட்டார் வாகன விதிமீறல்கள் தொடர்பாக விதிக்கப்படும் அபராதங்களில் குளறுபடிகள் உள்ளது. இந்த குளறுபடி காரணமாக பழைய இரு சக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் தங்களால் தொடர்ந்து இருசக்கர வாகன விற்பனையில் ஈடுபட முடியாமல் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படுகிறது. பழைய இருசக்கர வாகனத்தை ஒரு உரிமையாளரிடமிருந்து ஒரு தொகைக்கு வாங்கும் பட்சத்தில், அதே தொகைக்கு நிகரான அபராத தொகை அந்த வாகனத்தின் மீது போக்குவரத்து காவல்துறையினர் விதித்து உள்ளனர். ஒரு வாகனத்திற்கு அதிகபட்சம் 3 அபராதம் வரை விதிக்கலாம். ஆனால் 10, 15 வரை அபராதம் விதித்து வைத்துள்ளனர். இதனால் பழைய இருசக்கர வாகனங்களின் விலைகே இந்த அபராத தொகையும் இருப்பதால் நாங்கள் தொழில் செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
அதுமட்டுமின்றி இந்த அபராதம் விதிப்படையில் பல குளறுபடிகள் உள்ளது. நான்கு சக்கர வாகனங்களுக்கு உள்ள விதி மீறல்களை இரு சக்கர வாகனங்களுக்கு விதித்து அபராதம் போட்டுள்ளனர். இது மட்டும் இன்றி விபத்து ஏற்பட்டு, ஓட்ட முடியாத நிலையில் சாலையில் பயன்படுத்தாத சர்வீஸ் நிலையத்தில் மூன்று மாதங்களாக உள்ள வாகனத்திற்கு மாவட்டம் கடந்து வேறு ஒரு பகுதியில் அபராதம் விதித்துள்ளனர். இது போன்ற ஏகப்பட்ட குளறுபடிகள் போக்குவரத்து காவல்துறையினர் விதிக்கும் அபராதம் உள்ளதால், அரசு உடனடியாக இதனை சரி செய்ய வேண்டுமென இருசக்கர வாகன விற்பனையாளர் நல சங்கம் சார்பாக கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பாமக குடும்பப் பிரச்சனை குறித்து செ.கு. தமிழரசன் விழுப்புரத்தில் பேட்டி

Next Post

நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம்

Related Posts

அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு
News

1,000 கோடி ஊழல் – முறையாக விசாரிப்பாரா? ஸ்டாலின் – EPS கேள்வி

December 8, 2025
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்
News

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

December 8, 2025
திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்
News

திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

December 8, 2025
ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு
News

ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

December 8, 2025
Next Post
நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம்

நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

1,000 கோடி ஊழல் – முறையாக விசாரிப்பாரா? ஸ்டாலின் – EPS கேள்வி

December 8, 2025
நில அபகரிப்பு வழக்கு – மு.க.அழகிரி மனு தள்ளுபடி

நில அபகரிப்பு வழக்கு – மு.க.அழகிரி மனு தள்ளுபடி

December 8, 2025
தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு

December 7, 2025
திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை தேவை – நயினார்

திருப்பரங்குன்றம் பிரச்சனையை திசை திருப்புகிறார் முதல்வர் – நைனார் குற்றச்சாட்டு

December 7, 2025
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

1,000 கோடி ஊழல் – முறையாக விசாரிப்பாரா? ஸ்டாலின் – EPS கேள்வி

0
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

0
திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

0
ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

0
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

1,000 கோடி ஊழல் – முறையாக விசாரிப்பாரா? ஸ்டாலின் – EPS கேள்வி

December 8, 2025
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

December 8, 2025
திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

December 8, 2025
ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

December 8, 2025

Recent News

அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

1,000 கோடி ஊழல் – முறையாக விசாரிப்பாரா? ஸ்டாலின் – EPS கேள்வி

December 8, 2025
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

December 8, 2025
திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

December 8, 2025
ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

December 8, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.